உலகம்
-
50 ஆண்டுகால உத்தரவை மாற்றியது அமெரிக்க உயர்நீதிமன்றம்!!
அமெரிக்காவின் 50 ஆண்டுகால கருக்கலைப்பு உரிமையை தேசிய சட்டபூர்வமாக்கிய உத்தரவை அந்தநாட்டு உயர்நீதிமன்றம் மாற்றியுள்ளது. இந்நிலையில், நேற்று வெளியான உயர்நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைகள்…
-
குரங்கு அம்மை பரவல் – உலக சுகாதார அமைப்பின் அறிவிப்பு!!
உலக சுகாதார அமைப்பு, குரங்கு அம்மை நோய் பாதிப்பை, சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 58 நாடுகளில் குரங்கு…
-
நிலநடுக்கத்தால் 280 பேருக்கு மேல் உயிரிழப்பு!!
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 280 மக்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த நிலநடுக்கம் காரணமாக 600 ற்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இரு வேறு நாடுகளில் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன!!
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வானது, தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரிலிருந்து 44 கிலோமீற்றர் தொலைவில், 51 கிலோமீற்றர் ஆழத்தில்…
-
ஆப்கான் தலைநகர் காபூலில் குண்டுவெடிப்பு!!
இன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கியர்களின் மத தலமான குர்த்வாரா அருகே காலை குறைந்தது இரண்டு குண்டுகள் வெடித்தன. இந்தக் குண்டுவெடிப்பில் சவீந்தர் சிங் என்ற 60…
-
உகண்டாவில் கிடைத்த கனிய தங்க மண் வளம்!!
உகாண்டாவில் அண்மைய காலத்தில் நடத்திய கனிய வள ஆராய்ச்சியில் 12 ட்ரில்லியன் பெறுமதியான தங்கத்தைக் கொண்டுள்ள கனிய மண் வளத்தை கண்டுபிடித்துள்ளதாக உகண்டா அரசாங்கம் அறிவித்துள்ளது.
-
உக்ரைனில் போர் உபகரணங்களைக் காட்சிப்படுத்தும் கண்காட்சி!!
யுக்ரைன் மீது ரஷ்யா 100 நாட்களை கடந்தும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.இந்த நிலையில், யுக்ரைன் தலைநகரான கீவ் இல் ரஷ்யாவுக்கு எதிராக இடம்பெற்று வரும் போரின்…
-
போயா தினத்தில் மதுபானக் கடைகளுக்குப் பூட்டு!!
இலங்கையில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கும் போயா தினத்தில் பூட்டுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் அங்காடிகளில் உள்ள மதுபானக்கடைகளையும் மூடுவதற்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 14 ம்…
-
ரஷ்யாவிற்கு எதிராக பின்லாந்து எடுக்கவுள்ள நடவடிக்கை!!
ரஷ்யாவின் நடவடிக்கை காரணமாக இருநாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைகளில் பின்லாந்து, பாதுகாப்புத் தடுப்புகளை அமைப்பது குறித்து திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் காரணமாகவே அண்டை…
-
முற்று முழுதாக புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு!!
டோஸ்டார்லிமாப் (dostarlimab) என்னும் புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட…