உலகம்
-
துருக்கி விமான சேவைகள் நிறுத்தம்!!
துருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்வதை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக பெலாரஸ் நாட்டில் இருந்து துருக்கி ஊடாக…
-
மியான்மரில் 2 தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொலை!
மியான்மரில் இரண்டு தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதனால் எல்லை நகரத்தில் பதற்றம் நிலவுகின்றது. மணிப்பூர் மாநிலத்தில் மோேர என்ற நகரம், மியான்மர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த…
-
மாறவுள்ள காலநிலை – அவதானம் மக்களே!!
நாளை முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை காலநிலை கடந்த ஆண்டை விட குளிராகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும். இதுவே அல்பெலியன் நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. இது நாளை…
-
இத்தாலியில் கடுமையான வறட்சி!!
கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், போ ஆற்றை சுற்றியுள்ள ஐந்து வடக்கு பகுதிகளில் இத்தாலி அவசரகால நிலையை அறிவித்துள்ளது. குளிர்காலம் மற்றும் வசந்த காலம் முழுவதும்…
-
சிட்னியில் வெள்ளம்- 50 000 பேர் வரை பாதிப்பு!!
சிட்னியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால், சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மூன்றாவது முறையாக தாக்கிய வெள்ளதால், சிட்னியின் சில…
-
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்!!
அந்தமான் நிக்கோபார் அருகே 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. போர்ட் பிளேரிலிருந்து தென் கிழக்கு திசையில் 193 கிமீ தொலைவில் பிற்பகல் 2.06 மணிக்கு நிலநடுக்கம்…
-
பொஸ்பரஸ் குண்டுகளால் தாக்குதல் – உக்ரைன் குற்றச்சாட்டு!!
பாம்பு தீவில் பாஸ்பரஸ் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைனின் இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) சுமார் 18:00 மணியளவில் ரஷ்ய விமானப்படை எஸ்.யு-30…
-
மக்காவில் பிறை தென்பட்டது!!
புனித மக்காவில் நேற்றைய தினம் (29) பிறை தென்பட்டது. இன்றைய தினம் அங்கு துல்ஹஜ் ஆரம்பம். மக்காவில் சனிக்கிழமை (9) ஹஜ் பெருநாள் தினம். இலங்கையில் இன்றைய…
-
தமிழ் இனப்படுகொலை – நிராகரித்தது கனேடிய நீதிமன்றம்!!
தமிழ் இனப்படுகொலை என்ற வார்த்தைப் பிரயோகத்திற்கு எதிராக ஒன்ராறியோவில் வழங்கப்பட்ட மனுவை நிராகரித்தது ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதியுடன் முடிவடையும் ஏழு நாட்களை தமிழ்…
-
கணவன்மாருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விடயம்!!
இன்று உலக மக்களால் அதிகம் தேடப்படும் ஒன்றாக கூகுள் தேடுபொறி உள்ளது. அதில் திருமணமான பெண்கள் பலர் கணவனின் உள்ளத்தைக் கவரும் வித்தையை கூகுளில் தேடியுள்ளனர். திருமணம்…