உலகம்
-
ஈராக் பாராளுமன்றம் மக்கள் வசம்!!
ஈராக் பாராளுமன்றத்தை மக்கள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபாதுகாப்பு வலயத்தைத் தகர்த்து பெருந்தரளான மக்கள் பாராளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர். தகவல் – பிரபா அன்பு
-
கனடாவில் 500000 டொலர்களை வென்ற யாழ் நபர்!
யாழ்ப்பாணத்திலிருந்து கனடாவுக்குச் புலம் பெயர்ந்து வசிக்கும் 54 வயதுடைய நபர் ஒருவர் கனடா லொத்தர் சீட்டிழுப்பில் முதல் பரிசான 500,000 கனேடிய டொலர்களை வென்றுள்ளார். ஜீவகுமார் சிவபாதம்…
-
மியன்மாரில் ஜனநாயகவாதிகளுக்கு தூக்கு!!
இராணுவத்தினரால் நான்கு மியன்மார் ஜனநாயகவாதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். ஜனநாயக செயற்பாட்டாளர் கோ ஜிம்மி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பியோ ஜியா தாவ் உட்பட்ட நால்வர் மீது பயங்கரவாதச் செயல்கள்…
-
உணவில் துண்டிக்கப்பட்ட பாம்பு தலை – ஜேர்மன் விமானத்தில் பரபரப்பு!!
ஜேர்மனிக்கு சென்றுகொண்டிருந்த சன்எக்ஸ்பிரஸ் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் துண்டிக்கப்பட்ட பாம்பின் தலை கண்டெடுக்கப்பட்டது. துருக்கியின் அனகாராவிலிருந்து ஜேர்மனியின் டஸ்ஸல்டார்ஃப் நகருக்குச் சென்ற சன்எக்ஸ்பிரஸ் விமானத்தில், விமானக் குழுவின்…
-
விடுதி ஒன்றில் 21 மாணவர்கள் மர்ம மரணம்!!
கிழக்கு லண்டன் நகரில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் 21 மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபான விடுதி ஒன்றில் கேளிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்த…
-
ரஷ்ய அதிபர் ஈரானுக்குப் பயணம்!!!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஈரானுக்கு விஜயம் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. உக்ரைன் மீதான மோதலை அடுத்து அவர் மேற்கொண்ட இரண்டாவது பயணம் இதுவாகும். ஈரானின் உயர் நிலை…
-
அதி வெப்பம் காரணமாக லண்டனில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!
லண்டனில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக ஆங்காங்கே தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பல குடியிருப்புகள் மற்றும் கட்டடங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
-
லண்டனில் வரலாறு காணாத அளவில் வெப்பநிலை உயர்வு!!
லண்டனில் வரலாறு காணாத அளவில் வெப்பநிலை உயர்ந்துள்ளதால் மக்கள் நீர் நிலைகளை நாடிச் செல்லும் நிலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் வெப்ப அதிகரிப்பினால் தண்டவாளங்களில் விரிசல் ஏற்பட்டு…
-
துப்பாக்கிச் சூடுபட்ட ஜப்பானிய முன்னாள் பிரதமர் மரணம்!!
இன்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகின்றது. இன்று ஜப்பானிய நேரம் மு.ப 11.30 க்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேளை…
-
பதவி விலகினார் பொரிஸ் ஜோன்ஸ்ஷன்!!
அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், பிரித்தானிய பழமைவாத கொன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து பொறிஸ் ஜோன்சன் விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் துணை அமைப்பாளராக செயற்பட்டு வந்த கிறிஸ்…