இலங்கை
-
கடவுச் சீட்டில் வரவுள்ள மாற்றம்!!
இந்த வருடம் முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார். புதிய கடவுச்சீட்டில் சுயவிபர தகவல்களைக் கொண்ட…
-
402 க்கு 4111- இம்முறையே உச்சம்!!
யாழ். நிர்வாக மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 4111வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என யாழ் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்தார்.…
-
ஆசிரியர் சேவைக்கான விண்ணப்பம் கோரல்!!
நாடளாவிய அரசசேவையிலுள்ள புதிய பட்டதாரி உத்தியோகத்தர்களை ஆசிரிய சேவைக்கு சேர்த்துக்கொள்வதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள் இன்றைய(27.1.22) வர்த்தமானியில் கோரப்பட்டுள்ளது இதனை பாரவையிட்டு விண்ணப்பித்து விரும்புவோர் ஆசிரியசேவைக்குள் நுழைய முடியும்…
-
கோப்பாயில் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் பலர் கைது!!
குடும்பஸ்தரை வெட்டிப் படுகொலை செய்த குற்றச்சாட்டில், அவரின் மனைவி, மாமனார்(மனைவியின் தந்தை) உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் மத்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருத்தகம்…
-
-
தொடர்ந்து மின்வெட்டு அமுல்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்!!
தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று…
-
அளவெட்டி வடக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்களின் சாதனை!!
சிறிய பாடசாலைகள் இழுத்து மூடப்படும் நிலையில் இருக்கும்போது அளவெட்டி வடக்கு அமெரிக்கன் மிசன் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்களின் சாதனை பாராட்டிற்குரியதாகும். இப் பாடசாலையில் இருவர் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்றுள்ளனர். பி.மகிதரன்…
-
விடாமுயற்சியால் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ரினோவன்!!
முயற்சி திருவினையாக்கும். முயன்றால் இயலாதது எதுவுமில்லை என்பதற்கு சான்றாக நம்முன்னே பலர் இருக்கவே செய்கின்றார்கள். அதற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டாக மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட விவேகானந்தா வித்தியாலயத்தில்…
-
சாரதி அனுமதிப்பத்திரத்தில் வரவுள்ள மாற்றம்!!
இலங்கையில் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…
-
மருந்து பற்றாக்குறை தொடர்பில் WHO அலுவலகத்தில் முறைப்பாடு!!
அதிகாரிகளின் அலட்சியத்தால் நாடு எதிர்நோக்கும் மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கையிலுள்ள அலுவலகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று…