இலங்கை
-
மீட்புப் பணிக்காக இலங்கைப்படை துருக்கி பயணம்!!
துருக்கியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான உதவிகளை வழங்க இலங்கை முன்வந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கு அமைய, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி,…
-
புதிய நடைமுமுறையில் தேசிய அடையாள அட்டை விநியோகம்!!
தேசிய அடையாள அட்டையின் பாடசாலை விண்ணப்பங்களுக்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களின் செல்லுபடியாகும் காலம் மற்றும் அபராதம் விதிக்கும் காலம் ஆகியவை நீட்டிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளினால் விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகளை அடுத்து…
-
திருத்தப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு விசேட கொடுப்பனவு!!
உயர்தரப் பரீட்சை மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு நாளாந்த கொடுப்பனவு 3000 ரூபா வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடுப்பனவு வழங்குதல் குறித்த அமைச்சரவை பத்திரம் இன்று அமைச்சரவையில்…
-
உயர்தரம் சித்தி அடைந்த மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!
இந்த கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக வெற்றிடங்கள் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயர்தர மீள் மதிப்பீட்டு முடிவுகளின் பின்னர்,…
-
விலையை அதிகரித்தது லிற்றோ எரிவாயு நிறுவனம்!!
லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று(05) நள்ளிரவுடன் அதிகரிக்கப்படுகிறது. 12.5 கிலோ சிலிண்டர் 334 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. 5 கிலோ சிலிண்டர் விலை 134 ரூபாவாலும், 2.3…
-
தேர்தல் நடக்குமா? 8ஆம் திகதி முடிவாம் – உள்வீட்டுத் தகவல்!!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்த திகதியில் நடைபெறுமா இல்லையா என்பது குறித்த குறிப்பிட்ட தீர்மானம் எதிர்வரும் 8ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…
-
இன்றைய நெருக்கடிககு யார் காரணம்? நாட்டை மீட்பது எப்படி?ஜனாதிபதி இன்று ஆற்றிய முழுமையான உரை!!
சங்கைக்குரிய மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களே, அன்பான நாட்டு மக்களே, உலகெங்கிலும் வாழும் இலங்கையர்களே, அன்புள்ள குழந்தைகளே, நான் இன்று நிகழ்த்தப்போவது பாரம்பரிய சுதந்திர தின…
-
ஸ்ரீலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் – சிங்கக் கொடி அடிமைச் சின்னம் – முல்லைத்தீவில் எதிர்ப்புப் போராட்டம்!!
ஸ்ரீலங்காவின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற நிலைமையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் ஸ்ரீலங்காவினுடைய சுதந்திர…
-
பட்டக் கலைஞனுக்கு யாழ்ப்பாணம் – நாவற்குழி சிவபூமி அரும் பொருட் காட்சியகத்தில் வழங்கப்பட்ட கௌரவம்!!
2020 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட அரும் பொருட்காட்சியகத்தில் வல்வெட்டித்துறை பட்ட போட்டியில் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக முதல் இடத்தை பெற்று கொண்ட ம.பிரசாந்தின் புகைப்படத்தையும் ஆவணப்படுத்தியிருப்பது…
-
மயக்கத்தைக் கொடுத்த சுதந்திர தின நிகழ்வு!!
வவுனியாவில் இடம்பற்ற சுதந்திர தின நிகழ்வில் மாணவ, மாணவிகள், சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட 31 பேர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் முதலுதவிச் சிகிச்சைகள்…