இலங்கை
-
இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் ஆசிரியர் கைது!!
மாணவர் ஒருவரை பாடசாலையில் சேர்த்துக் கொள்வதற்காக 3 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகக் கோரிய குருணாகலில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர், கையூட்டல் ஊழல் விசாரணை…
-
இன்று இடியுடன் மழை!!
இன்று (09) வடக்குஇ கிழக்கு ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும்சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ…
-
யாழ். மாநகர சபை உறுப்பினர் விபத்தில் சிக்கி படுகாயம்!!
சட்டத்தரணியும் யாழ் மாநகர சபை உறுப்பினருமான மு.றெமீடியஸ் பருத்தித்துறை வீதி சிறுப்பிட்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீதியின் குறுக்கே சென்ற நாய் ஒன்றுடன்…
-
கொழும்பில் பரபரப்பு – சில வீதிகளுக்குப் பூட்டு!!
தொழிற்சங்கங்கள் சில முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பில் பல பிரதான வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, கோட்டை…
-
ஆசிரியப்பணி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!!
2028 ஆம் ஆண்டு முதல் தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். முதல் சுற்றில்,…
-
முருங்கைக்காய் விலை உயர்வு!!
ஒரு கிலோ முருங்கைக்காயின் மொத்த விலை வடக்கு மாகாணத்தில் 1000 ரூபாவுக்கு மேல் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது யாழில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 1200 –…
-
இன்று நாட்டின் பல பாகங்களில் மழை!!
ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் எனவும் கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் இதே காலநிலை நிலவும் எனவும்…
-
துருக்கிக்கு விரையும் 300 இராணுவ வீரர்கள்!!
துருக்கியில் நிவாரணப் பணிகளுக்காக 300 இலங்கை இராணுவ வீரர்கள் குழுவொன்று புறப்படத் தயாராக இருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.…
-
நாளை வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!!
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (08) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் 9 ஆம் திகதி காலை…
-
950 ரூபாவினால் எரிவாயு விலை அதிகரிக்கப்பட வேண்டும்!!
12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 950 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டுமென லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனத்திடம் எரிவாயு இருப்பு இருப்பதால் முன்பு…