இலங்கை
-
இலங்கையில் பாரிய போராட்டம் முன்னெடுக்க ஆயத்தம்!!
உள்ளாட்சி மன்றங்களது தேர்தலை இடைநிறுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக ஒன்றுக்கொன்று முரணான செய்திகள் வெளியாக்கப்பட்டு வருகின்றன. இந்தசூழ்நிலையில் தேர்தலை தாமதிக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக ஜேவிபி பாரிய…
-
இன்று முதல் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு!!
மின்சாரக் கட்டணத்தை இன்று (15) முதல் 66 சதவீதமாக அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த…
-
இலங்கையின் சுகாதாரத் துறைக்கு உதவும் ஜப்பான்!!
ஜப்பானிய அரசாங்கம் இலங்கையின் சுகாதாரத் துறைக்கு உதவ முன்வந்துள்ளது, அதன்படி, 5 பில்லியன் ஜென், அல்லது 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக…
-
அஞ்சல் வாக்கெடுப்பு காலவரையறையின்றி ஒத்திவைப்பு!!
உள்ளாட்சி மன்றத்தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திட்டமிட்டபடி மார்ச் மாதம் 9ம் திகதி நடத்த முடியாத நிலை உருவாகி இருப்பதாகவும், அது பிற்போடப்படும் சாத்தியங்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல்கள்…
-
நேற்றைய சர்ச்சைக்குப் பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ!!
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் உயிருடன் உள்ளார் என்ற பழ. நெடுமாறன் அவர்கள் நேற்று வெளியிட்ட கருத்து தொடர்பில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ கருத்து…
-
அத்தியடியில் பெண் அடித்துக் கொலை!!
அத்தியடியில் 55 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸ்பிரிவுக்குட்பட்ட அத்தியடி பகுதியில் ( சுப்பிரமணியம் கலாநிதி 55 ) வயதுடைய…
-
வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!!
நாட்டிலுள்ள குடிவரவுத் திணைக்கள அலுவலகங்கள் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவுத் திணைக்களத்தின் இணைய முறைமையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு…
-
ரோபோ தொழில் நுட்பம் புதிய பாடத்திட்டத்தில் முக்கிய இடம்பெறுகின்றது
2024 முதல் அறிமுகம் தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களின் பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜெயந்த தெரிவித்துள்ளார்.செயற்கை நுண்ணறிவுப் பாடத்தை( ரோபோ…
-
ரயில் சேவை பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்தது!
தொடரூந்து தொழிற்சங்கம் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடரூந்து தொழிற்சங்கத்தினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கநிலை அடைந்ததை இட்டு பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு…