இலங்கை
-
தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு!!
21 தமிழ் அரசியல் கைதிகள் அனைத்து வழக்குகளில் இருந்தும் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர் என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் செயற்பாட்டில்…
-
இன்று கொழும்பில் பாரிய போராட்டம்!!
40 துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் இன்று கொழும்பு கோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளனர். அரசாங்கத்தின் வரித் திருத்தத்திற்கு எதிராக 40 துறைகளைச் சேர்ந்த தொழில்…
-
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!
மட்டக்களப்பு முதல் பொத்துவில் வழியாக அம்பாந்தோட்டை வரையிலான கடற்பரப்பில் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் கிழக்கு மாகாணத்திலும் ஆங்காங்கே மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் மத்திய சப்ரகமுவ மற்றும்…
-
இந்திய விசா விண்ணப்ப மையத்தில் களவு – ஐவர் கைது!!
கொழும்பு – இந்திய விசா விண்ணப்ப மையத்தில் இடம்பெற்ற, களவாடல் சம்பவம் தொடர்பாக, அந்த மையத்தின் பெண் சுகாதார ஊழியர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில்…
-
பிற்போடப்பட்டது விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள்!!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் சில நாட்களுக்கு பிற்போடப்படுவதாக கூறப்படுகின்றது. ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர…
-
எரிபொருள் இறக்குமதிக்கு புதிய நிறுவனங்கள் தெரிவு!!
எரிபொருள் இறக்குமதி செய்து விநியோகிக்கக்கூடிய மூன்று தனியார் நிறுவனங்கள் இலங்கையில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்து அனுமதி பெறவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட…
-
விமானக் கட்டுப்பாட்டாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு!!
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பற்றாக்குறையைத் தவிர்க்கும் நோக்கில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பதவிக்காக 50 பேரை புதிதாக பயிற்சிக்கு இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது என கூறப்படுகிறது
-
பொது நிர்வாக அமைச்சு விடுத்துள்ள முக்கிய சுற்றறிக்கை!!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு சுமார் 3000 அரச ஊழியர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் சம்பளமற்ற விடுமுறையில் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் தேர்தல் தாமதம்…
-
700000 ரூபா பெறுமதியில் சுயதொழில் முயற்சி திறந்து வைப்பு!! (முழுமையான படங்கள் இணைப்பு )!!
கராஜ் போய்ஸின் பங்களிப்பில் கைதடியில் கணனி சேவைகள் கனடா , சுவிஸ் , லண்டன், அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் வசிக்கும் மட்டுவில் – கைதடி உறவுகளின் சுயாதீன…
-
அதிரடி அறிவிப்பு வெளியிட்டது தேர்தல் ஆணைக்குழு!!
திட்டமிட்டபடி மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தது. திட்டமிட்டபடி 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம்…