இந்தியா
-
இலங்கைத்தமிழர் முகாமில் பெண் தற்கொலை- அதிர்ச்சியளிக்கும் காரணம்!!
இலங்கை தமிழ் பெண் ஒருவர் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கரூர் தாந்தோன்றிமலை அருகே,…
-
நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை!!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறையிலிருந்த நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
-
சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை!
தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதை அடுத்து தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி…
-
இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) 10.31 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்…
-
மிகப் பிரமாண்டமான சிவலிங்கம் கண்டெடுப்பு!!
தீபாவளி நாளில் தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசம்பாளையத்தில், அமராவதி & குடகுணாறு ஆறுகளின் சங்கமம் அருகே, 6 அடி உயர சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் மீட்கப்பட்ட…
-
பாட்டுப்பாடி இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியை மகிழ்வித்த இராணுவ வீரர்கள்!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கார்கில் இராணுவ படைத்தளத்திற்கு சென்றிருந்தார். இதன்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு அவர் இனிப்பு வழங்கி தீபாவளி…
-
சீமானைச் சந்தித்தார் சிறீதரன் எம்.பி!!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நேற்று முன்தினம் (2022.10.17) மாலை, சென்னை, பாலவாக்கத்தில் உள்ள சீமானின்…
-
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனைச் சந்தித்தார் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், தொல்.திருமாவளவனை, நேற்றைய தினம் அவரது சென்னை அலுவலகத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்திய மக்களவை உறுப்பினராக…
-
நகைச்சுவை நடிகர் சின்னிஜெயந்தின் மகன் முக்கிய பதவியில்!!
திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராக திரு. ஸ்ருதன் ஜெய் நாராயணன் IAS அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்பிரபல நகைச்சுவை நடிகரும் குணச்சித்திரக் கலைஞருமான சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய்…
-
பீகாரில் புலி ஒன்று சுட்டுக்கொலை!!
9 பேரைக் கொன்ற புலி ஒன்று இந்தியாவின் பீகார் மாநிலத்தில்சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது. அதற்காக பாரிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு, 200க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதில் இணைக்கப்பட்டனர். உலகில் புலி…