முக்கிய செய்திகள்
-
மகரகம வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமை!!
கொழும்பு- மஹரகம அபேக்சா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவின் கதிரியக்க நிபுணர்களால் நோயாளர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கடும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. கதிரியக்க நிபுணர்களின் அசமந்த போக்கினால் 490க்கும்…
-
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வரும் வரை மாணவர்களுக்கு தொழில் பயிற்சி!!
எதிர்காலத்தில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் வரை சுமார் மூன்று மாதங்களில் குறித்த பாடசாலையில், தொழில்சார் கற்கைநெறியை கற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என கல்வி…
-
இப்படியும் நடக்கிறது – மக்களே அவதானம்!!
புத்தளம் நகரிலுள்ள வீடொன்றுக்கு வந்த மர்மநபர்கள் இருவர் வீட்டிலிருந்தவர்களுக்கு வழங்கிய கேக்கை உண்டதில் ஒரே குடும்பத்தினர் ஐவர் மயங்கி விழுந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குடும்பத்தினர்…
-
கோழி இட்ட வித்தியாசமான முட்டை!!
நானுஓயா – மஹாஎலிய பிரதேசத்தில் கோழியொன்று வித்தியாசமான முறையில் முட்டை ஒன்றை இட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில வருடங்களாக உரிமையாளர் கிருஷாந்தன் இந்தக் கோழியை வளர்த்து வரும் நிலையில்…
-
தெற்கு கடற்பரப்பில் கொடிய மீனினம் – மக்களுக்கு எச்சரிக்கை!!
இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் இருந்த ‘லோடியா’ என்ற ஆபத்துக்குரிய மீன் இனம் தற்போது தெற்கு கடற்பரப்பில் பரவியுள்ளதாக தேசிய விஷ கட்டுப்பாட்டு தகவல் மையம் அறிவித்துள்ளது. இந்த…
-
சிறுமியைக் கண்டுபிடிக்க உதவுமாறு காவல்துறை கோரிக்கை!!
கொழும்பில் சிறுமி ஒருவரை காணவில்லை என காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு – தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமியொருவர் நேற்றையதினம் காணாமல்போயுள்ளதாக அவரது உறவினர்கள் பொலிஸ்…
-
சந்திராயன் – 3 வெற்றிகரமாக விண்ணுக்குப் பறந்தது!!
இந்தியாவின் வரலாற்று முக்கிய நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலத்தைச் சுமந்து கொண்டு எல்விஎம்-3 ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆய்வு…
-
மாணவர்களைத் தரம் ஒன்றுக்கு சேர்ப்பதற்கான சுற்றறிக்கை வெளியானது!!
அரச பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்த மாதிரி விண்ணப்பப்…
-
15 முதல் ஆரம்பமாகும் வடக்கிற்கான புகையிரத சேவை நேரங்கள்!!
பல மாதங்களாக வடக்கிக்கான புகையிரத சேவைகள் பாதை புனரமைப்பு காரணமாகஇடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது . இந்த நிலையில் வடக்கிற்கான புகையிறத சேவைகளில் பெரும்பாலானவை எதிர்வரும் 15/07/2023 (சனிக்கிழமை)…
-
சிறுவர்களின் ஆரோக்கியம் தொடர்பில் வைத்தியர்கள் விடுத்துள்ள அறிவிப்பு!!
தற்போது குழந்தைகளிடையே தட்டம்மை நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி 12 சிறுவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட…