முக்கிய செய்திகள்
-
பாடசாலைகள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்!!
அனைத்துப் பாடசாலைகளின் நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த A D Susil Premajayantha தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் 2024…
-
சட்டத்தரணி தேவசேனாதிபதியின் பூரண அனுசரணையுடன் 2023 க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு!!
2023 சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு மற்றும் இலவச கையேடு வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற இருப்பதால் சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் குறித்த…
-
அழகியல் பாட செயன்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!!
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதரப் சாதாரண தர அழகியல் பாட செயன்முறை பரீட்சைகள் ஒகஸ்ட் மாதம் 02ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை நடத்தப்படும்…
-
நீதிகேட்டு முடங்கியது தமிழர் பிரதேசங்கள்!!
முல்லைத்தீவு மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரி தமிழர் பிரதேசங்கள் அனைத்தும் இன்று முடங்கியுள்ளன. அரச பேருந்துகள் தவிர வாகனங்கள் அதிகம் பயணிக்காத நிலையில் வீதிகள் வெறிச்சோடி உள்ளமையைக்…
-
இலங்கையில் புற்றுநோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு!!
தற்போது நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. அதன் பணிப்பாளரும், சமூக பல் மருத்துவ நிபுணருமான இஷானி பெர்னாண்டோ,…
-
அதிகரிக்கவுள்ள முக்கிய கட்டணம்!!
எதிர்வரும் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. குறித்த யோசனை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த யோசனைக்கு…
-
தலைதூக்கும் ஆபத்தான வைரஸ் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!!
அபுதாபியில் Middle East Respiratory Syndrome Coronavirus (MERS) எனப்படும் வைரஸ் தொற்று வகை ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அபுதாபியில்…
-
உங்களுக்குப் பதிலாக பேசுவதற்காக AI தொழிநுட்பம்!!
உங்களுக்கு வரும் செல்போன் அழைப்புகளுக்கு பதில் சொல்ல நேரமில்லையா.? உங்களுக்கு பதிலாக பேசுவதற்கு Truecaller செயலி AI Assistant எனும் புதிய வசதியை கொண்டுவந்துள்ளது! இந்தியாவில் AI…
-
வாகன இறக்குமதி தொடர்பில் அரசின் அறிவிப்பு!!
இலங்கையில் எதிர்வரும் காலங்களில் முறையாக வாகன இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்வதற்கு தற்காலிகமாக தடை…
-
கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதி பதவியில் அரசியல் தலையீடு செல்வாக்குச் செலுத்துமா!!
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உயர்பட்டப்படிப்புகள் பீடத்திற்கான பீடாதிபதி நேர்முகத்தேர்வு இன்று நடைபெறவுள்ள நிலையில், இப்பதவி குறித்து சர்ச்சை உருவாகியுள்ளது. குறித்த பதவிக்கு தகுதியல்லாத பேராசிரியர் ஒருவர் அப்பதவியை தனக்குப்…