புலச்செய்திகள்
-
அகவைநாளில் உணவு கொடுத்து அகம் நிறைந்த புலம்பெயர் உறவுகள்!!
இன்றைய தினம் லண்டனில் வசித்துவரும் பிரபாகரன் தேனு மற்றும் சரஸ்வதி ஆகிய இருவரினதும் பிறந்த தினத்தை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு மதிய…
-
ஈகை செய்து இதயம் நிறைத்த புலம்பெயர் உறவுகள்!!
கனடாவில் வசித்துவரும் துஷ்யந்தன் வதனி தம்பதிகளின் அன்புப் புதல்வி பபிஷாவின் 11 வது பிறந்த தினத்தினை முன்னிட்டு அவரது பெற்றோர் பெற்றோர் ஓட்டிசம்(Autism) குறைபாடுடைய மாணவன் ஒருவருக்கும்…
-
அகவை நாளில் பெற்றோர் செய்த அறப்பணி!!
புலம்பெயர்ந்து நோர்வேயில் வசித்துவரும் லோகதாஸ் கோகிலா தம்பதியினர் தமது புதல்வியான யஸ்வினியின் அகவை தினத்தினை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட மிகவும் வறுமைக்குட்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை பைகளை வழங்கி…
-
புது மணமக்களின் சிறந்த சமூகப்பணி!!
அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்த நோர்வே நாட்டைச் சேர்ந்த அஜந்.- அகலினா தம்பதிகள், பெண் தலைமைத்துவ குடும்பத்து பெண் ஒருவருக்கு சுயதொழில் வாய்ப்புக்காக இரண்டு ஆடுகளை வழங்கி…
-
பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கான வாழ்வாதார உதவி வழங்கல்!!
கனடாவில் வசித்து வரும் புலம்பெயர் உறவான மாலா என்பவரின் தந்தையாரான திரு.நாகநாதி சோமசுந்தரம் அவர்களின் 25வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மாலா அவர்களினால் மூன்று பிள்ளைகளோடு…
-
மகனின் அகவைநாளில் அப்பியாசக் கொப்பிகளை வழங்கிய பெற்றோர்!!
புலம்பெயர்ந்து நோர்வேயில் வசித்துவரும் மதிவதனி நவரட்ணம் ஆகியோரின் அன்புப்புதல்வன் ஆதித்தன் அவர்களது 17 வது அகவை தினத்தினை முன்னிட்டு அவரது பெற்றோர் மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள…
-
அன்னமிட்டு அகவை நாள் கொண்டாடிய புலம்பெயர் உறவுகள்!!
அமெரிக்காவில் வசித்துவரும் நியூயோர்க் நாவலர் தமிழ்ப்பாடசாலை மாணவியான ஆஞ்யாவின் 12 வது அகவை தினத்தை முன்னிட்டு அவரது பெற்றோரான அகிலினி கிரிதரன் தம்பதியினர். மிகவும் பின்தங்கிய கிராமம்…
-
பிள்ளைகளின் அகவை நாளில் பெற்றோரின் மேன்மையான செயல்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் மஜிதா பிரபாகரன் தம்பதிகள் தமது பிள்ளைகளான கீரன்,நிலவன்,காவியா ஆகியோரது பிறந்த தினங்களை முன்னிட்டு யுத்தத்தில் பிள்ளைகளை இழந்த இரு தாய்மாரிற்கு சுயதொழில் வாய்ப்பாக…
-
சுவிட்சர்லாந்தில் வழங்கப்பட்ட “வெற்றியாரம்-2024” சிறப்பு விருதுகள்!!
அண்மையில் தமிழீழ பெண்கள் உதைபந்தாட்ட அணிசார்பாக சுவிட்சர்லாந்தில் இருந்து சென்று முத்திரை பதித்த நான்கு வீராங்கனைகள்,பயிற்றுவிப்பாளர், விளையாட்டுத்துறை இணைப்பாளர் ஆகியோர் சுவிஸ் நாட்டில் “சிறப்பு விருது” பெற்றனர், …
-
தாயாரின் நினைவு தினமும் மதிய உணவு வழங்கலும்!!
காலம் சென்ற நாகபூசணி சரவணபவன் அர்களது 1ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நோர்வேயில் வசித்து வரும் அவரது மகள் சுமித்திரா, பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள முதியவர்கள் …