செய்திகள்
-
அரச மருத்துவமனைகளில் கறுப்பு கொடி தடை!!
அரச மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களில் கறுப்புக் கொடி காட்ட சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது. சுற்றறிக்கையில், கறுப்புக் கொடிகளைக் காட்டுவது நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் மன…
-
காங்கேசன்துறை – காரைக்கால் படகுச்சேவை திட்டமிட்டபடி ஆரம்பம்!!
அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதச் சம்பளம் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதிய கொடுப்பனவு மற்றும்…
-
யாழ் அன்பொளி கல்வியக பரிசளிப்பு விழா – 40 புலமைப்பரிசில் வெற்றியாளர்களுக்கு கௌரவம்!!
மறைந்த புலமைச்சிகரம் வே. அன்பழகனால் ஸ்தாபிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மாணவர்களின் அறிவுக்கூடமாக விளங்கிய, சாதனையாளர்களின் உருவாக்க களமாக இருந்த அன்பொளி கல்விநிலையம் அவரின் திடீர் இறப்புடன் சற்று தளர்வடைந்து…
-
ஏப்ரல் முதல் வாரத்தில் அரச ஊழியர்களின் கொடுப்பனவு!!
அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதச் சம்பளம் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதிய கொடுப்பனவு மற்றும்…
-
கனடா வாழ் உறவு ஒருவர் கல்விக்காகச் செய்த உதவித்திட்டம்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் சகோதரர் சிவராசா அவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்களின் நலன் கருதி தறப்பாள்,எழுத்துப் பலகை,கொப்பிகள் என்பவற்றை வழங்கி வைத்துள்ளார். யுத்தத்தால்…
-
இலங்கை பணவீக்க நாடுகள் பட்டியலிலிருந்து நீக்கம்!!
ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் (John Hopkins University) பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கியால் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் உலகின் மிகை பணவீக்க நாடுகளின் பட்டியலில் இருந்து…
-
யூன் மாதம் முதல் பிளாஸ்டிக், பொலித்தீன் தடை!!
யூன் 1ம் திகதி முதல் பிளாஸ்டிக், பொலித்தீன் பொருட்கள் விற்க வாங்க தடை செய்யப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே…
-
இலங்கையில் மூன்று பேருக்கு ஒருவர் சோம்பேறி – ஆய்வு முடிவு!!
இலங்கையில் மூன்று பேருக்கு ஒருவர் சோம்பேறியாக உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கணினி வேலை, தொலைக்காட்சி பாவனை, கைத்தொலைபேசிக்கு அடிமையானமை போன்ற காரணங்களால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தொற்று…
-
குடத்தனை கடற்கரையில் திடீரெனத் தோன்றிய சிவலிங்கம்!!
நேற்று இரவு யாழ்ப்பாணம் – குடத்தனை கடற்கரையில் திடீரென சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது. பொற்பதி கடற்கரையிலிருந்து கிழக்கு பக்கமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோராமாக இந்தச்…
-
தேசிய கிரிக்கெட் போட்டித் தொடர் ஒன்றில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது யாழ். மத்திய கல்லூரி!!
அகில இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சபை நடாத்தும் 2022/2023 க்கான கிரிக்கெட் டெஸ்ட் போட்டித்தொடரின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் பிரிவு 3 A க்கான பிரிவில்…