செய்திகள்
-
ஆசிரியர் நியமனம் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு!!
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு கல்விமாணிப் பட்டதாரிகளை நியமிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி,. வடக்கு, வடமத்திய,…
-
புலம்பெயர் சகோதரிகளின் உணவு வழங்கும் நிகழ்வு!!
புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசித்துவரும் நாவலர் தமிழ்ப்பாடசாலை ஆசிரியர் திருமதி. யோகேஸ்வரி நவரத்தினம் அவர்களின் மாமியார் அமரர் திருமதி காசிப்பிள்ளை செல்லத்துரை ஞாபகமாகவும் ஆசிரியர் சிவாஜினி திவாகரன் அவர்களின்…
-
வெடுக்குநாறி மலையில் சுவாமி விக்கிரகங்கள் உடைக்கப்பட்டபோது எழுந்த உணர்வு ஆழமானது!! அமைச்சரவையில் டக்ளஸ் சீற்றம் – நியாயத்தை புரிந்து கொள்கிறேன் ஜனாதிபதி!!
வெடுக்குநாறி மலையிலிருந்து சுவாமி விக்கிரகங்கள் உடைக்கப்பட்டபோது ஏற்பட்ட உணர்வுகளைவிட, கடந்த சில தினங்களில் வெளிப்படுத்தப்பட்ட சில தரப்புக்களின் வியாக்கியானங்கள் எமக்கு ஏற்படுத்திய உணர்வுகள் ஆழமானவை என்று அமைச்சர்…
-
கொத்து, உணவுப் பொதிகளின் விலை குறைப்பு!!
கொத்து, உணவுப் பொதி மற்றும் ஃப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் இன்று(05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாக சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம்…
-
சாதாரண தர வினாத்தாள் திருத்தம் திட்டமிட்ட திகதியில் நடைபெறும்!!
கல்விப் பொதுத் தராதர உயர்தர விடைத்தாள் திருத்தத்தினை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை (5) அல்லது நாளை மறுதினம் (6) ஆரம்பிப்பார்கள் என நம்புவதாக கல்வி அமைச்சர் கலாநிதி…
-
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் எதுவும்…
-
வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!!
புத்தாண்டு பண்டிகை காலத்திற்காக தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப்…
-
வட்டி விகிதங்கள் குறைப்பு!!
எதிர்வரும் 2 மாதங்களுக்குள் இலங்கையில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க (Navin Dissanayake)…
-
இறைவனிடம் சேரந்த அன்பழகனின் ஆத்மாவை நினைத்தாலே பிள்ளைகள் நற் பிரஜைகள் ஆவார்கள் – யாழ் இந்து ஆரம்ப பாடசலை அதிபர் தெரிவிப்பு!!
மறைந்த புலமைச்சிகரம் வே. அன்பழகனால் தாபிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மாணவரகளின் அறிவுக்கூடமாக விளங்கிய சாதனையாளர்களின் உருவாக்க களமாக இருந்த அன்பொளி கல்விநிலையம் அவரின் திடீர் இறப்புடன் சற்று தளர்வடைந்து…
-
நாளை பாரிய ஆர்ப்பாட்டம் – முடங்குமா கொழும்பு!!
நாளை (04) நண்பகல் 12 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இன்று (03) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்…