செய்திகள்
-
மோல்ட்டா கடற்பரப்பில் இலங்கையர்கள் உட்பட 440 அகதிகள் மீட்பு!!
மோல்ட்டா சர்வதேச கடல் பகுதியில் நெரிசலான மீன்பிடி படகொன்றிலிருந்து மொத்தம் 440 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் (MSF) தொண்டு நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. மோசமான வானிலையால்…
-
40 எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் விற்பனை இடைநிறுத்தம்!!
40 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விற்பனையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். QR குறியீட்டை மீறி தொடர்ச்சியாக எரிபொருள் விற்பனை செய்யும்…
-
புத்தாண்டை முன்னிட்டு சேவையில் ஈடுபடவுள்ள மேலதிக தனியார் பஸ்கள்!!
தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் கொழும்பில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தனியார் பஸ் சேவையாளர்கள்…
-
யாழ். கைதடிப் பிரதேச O/L மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு!!
கைதடி பிரதேச 0/L மாணவர்களுக்கான முக்கிய 05 பாடங்களிற்கான விசேட வழி காட்டல் கருத்தரங்கு கைதடி மேற்கு சரஸ்வதி சனசமூகநிலையத்தின் ஏற்பாட்டில் சுவிஸில் வசிக்கும் கல்வி ஆர்வலர்…
-
இலங்கையில் தொலைபேசி உரையாடல்கள் கண்காணிக்கப் படுகிறதா!!
இலங்கையில் வட்ஸ்எப் மற்றும் தொலைப்பேசி உரையாடல்கள் கண்காணிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் இதனைப் பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது. வட்ஸ்எப், தொலைப்பேசி, குறுந்தகவல் என அனைத்தும் பாதுகாப்பு அமைச்சினால்…
-
மின்சாரம் தாக்கி மாணவன் பலி!!
யாழில் மின்சாரம் தாக்கி உயர்தர மாணவன் ஒருவர் பலியான சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. கொக்குவில் இந்துக்கல்லூரியில் தெழில்நுட்பப்பிரிவு(2024) கற்கும் கிசோத்மன் என்ற மாணவரே இவ்வாறு பரிதாபமாக…
-
நாளை மதுபானசாலைகள் பூட்டப்படுகிறதா!!
நாளை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட போதிலும் நாளைய தினம் நாட்டில் உள்ள மதுபான சாலைகள் திறக்கப்படும் எனவும் ஏப்ரல் 13 , 14 ஆகிய தினங்களில்…
-
இன்றைய வானிலை அறிவிப்பு!!
மேல், சப்ரகமுவ, தென், ஊவா, மத்திய, வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்…
-
சமுர்த்தி ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!!
நாடளாவிய ரீதியில் இன்று(06) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக சமுர்த்தி வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். சேவை நியமனம் மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக…
-
மீண்டும் பேருந்து கட்டணங்களில் திருத்தம்!!
இலங்கையில் மீண்டும் பேருந்து கட்டணங்கள் திருத்தம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கத்தின்…