செய்திகள்
-
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் கஞ்சன வெளியிட்ட தகவல்!!
ஜுன் – ஜுலை மாதங்களில் மூன்று வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருள் வர்த்தகத்தை ஆரம்பிக்கவுள்ளன. இந்த நிறுவனங்களுக்காக தற்போது இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் இருக்கின்ற 450…
-
பௌர்ணமி தினத்தில் தோன்றவுள்ள பெனும்ப்ரா சந்திர கிரகணம்!!
வெசாக் பௌர்ணமி தினத்தில் (5) பெனும்ப்ரா சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இந்த சந்திர கிரகணத்தை இலங்கையர்களும் பார்வையிடலாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் ஆய்வுப்…
-
திருகோணமலை நீதிமன்றத்தில் ஏற்பட்ட பரபரப்பு!!
திருகோணமலை நீதிமன்றத்தில் எதிரிக் கூண்டில் நின்ற நபர் ஒருவர் உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தினம் , (04) சட்டவிரோத ஹெரோயின் போதைப்பொருள்…
-
காப்புறுதிப் பணத்திற்காக மனைவியைக் கொன்ற கணவன் கைது!!
பிடிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆயுள் காப்புறுதி பணத்தை பெற்றுக் கொள்வதற்காக மனைவியைக் கொன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவரை பிடிகல பொலிஸார் நேற்று (3) கைது செய்துள்ளனர்.…
-
டுபாய்க்கு ஏற்றுமதியாகும் யாழ்ப்பாண வாழைப்பழம்!!
நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் இருந்து டுபாய்க்கு வாழைப்பழம் ஏற்றுமதி செய்யும் திட்டத்தின் நிகழ்வு நேற்றைய தினம் (3) நடைபெற்றது. யாழ்ப்பாணம் நிலாவரைச் சந்தியில்…
-
கனடாவில் வனத்தின் மத்தியில் உச்சி குளிர்ந்த சிவன்!!
யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்த நண்பர் சந்திரன் இராசலிங்கம் அவர்கள் கனடாவில் ரொரொன்டோவிற்கு அருகில் கிராமம் ஒன்றில் காணி வாங்கி, அங்கே சிவனுக்கென சிறிய நீர் வீழ்ச்சி போல்…
-
பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்!!
இந்திய திரை உலகின் பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவு காரணமாக ஏ. ஐ. ஜி மருத்துவமனையில் காலமாகியுள்ளார். சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த இவர் மரரணமடைந்ததாக…
-
மட்டு. பாடசாலை ஒன்றில் ஆசிரியர் மீது சக ஆசிரியர் தாக்குதல்!!
மட்டக்களப்பு நகரிலுள்ள தேசிய பெண்கள் பாடசாலை ஒன்றில் இடமாற்றம் பெற்று வந்த ஆசிரியர் சங்க தலைவரை கடமையேற்க அனுமதிக்க வேண்டாம் என சக ஆசிரியர்களை கேட்டுக் கொண்ட…
-
ஒரு ஓட்டப் பந்தய வீரனின் நேர்மை!!
இந்த ஓட்டப் பந்தய போட்டியில் முதலில் இருப்பவர் கென்யா நாட்டைச் சேர்ந்த ஆபேல் , அவருக்கு பின்னால் இருப்பவர் ஐவன் பெர்னான்டெஸ் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் ,…
-
இலங்கை வானொலி சேவைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!!
இலங்கையின் வானொலி சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுக்குப்படுத்தல் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது. இதன்படி, FM அலைவரிசை இல்லாது செய்யப்பட்டு, VHF அலைவரிசை ஊடாக வானொலி…