செய்திகள்
-
லண்டனில் ஆயுள் தண்டனை பெற்ற இலங்கை தமிழ் இளைஞன்!!
தலிபான்களின் அச்சுறுத்தல் காரணமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பில் இலங்கை தமிழ் இளைஞர் உட்பட இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.…
-
உயிரைக் காத்த நாய்க்கு விருது – எங்கே தெரியுமா!!
குதிரையேற்ற கிளப்பில் 50 வயது நபர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட நாய் ஒன்று அவரைக் காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது. ஜப்பான், சிபா நகரில் உள்ள வகாபா-…
-
தென்மராட்சி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திரு. வே.கமலேஸ்வரனின் சைவ சமயபாட வழிகாட்டல் கருத்தரங்கு இன்று!!
ஐவின்ஸ் தமிழ் செய்தி இணையதள கல்விப் பிரிவு மற்றும் வளர்மதி கல்விக் கழகம் இணைந்து பிரணவன் அறக்கட்டளையின் அனுசரணையுடன் நடாத்தும் சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள தென்மராட்சி மாணவர்களுக்கான நேரடி…
-
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விடுதலை!!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்படி கானை உடனடியாக விடுவிக்க…
-
புதிய வசதியை அறிமுகப்படுத்துகிறது ருவிட்டர்!!
சமுக வலைத்தளமான டுவிட்டரும், மறைகுறியாக்கப்பட்ட தகவல் அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி இனி டுவிட்டர் பாவனையாளர்களால் அனுப்பப்படுகின்ற தனிப்பட்ட தகவல்களை, அனுப்பியவரும், பெற்றவரும் மட்டுமே வாசிக்க முடியும்.…
-
டெங்கு நோயினால் குழந்தைகளின் கல்லீரல் பாதிப்படையும் அபாயம்!!
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்லீரல் பாதிப்படைவதை தடுப்பதற்கு பெற்றோர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலில் இருந்து…
-
யாழ். நகர முன்னணி ஆசிரியர் திரு. என். மகேந்திரனின் விஞ்ஞான பாட வழிகாட்டல் கருத்தரங்கு இன்று!!
ஐவின்ஸ் தமிழ் செய்தி இணையதள கல்விப் பிரிவு மற்றும் வளர்மதி கல்விக் கழகம் இணைந்து பிரணவன் அறக்கட்டளையின் அனுசரணையுடன் நடாத்தும் சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள தென்மராட்சி மாணவர்களுக்கான நேரடி…
-
மத்திய வங்கி வெளியிட்ட விசேட அறிவிப்பு!!
எந்த வகையான உள்நாட்டு கடன் மேம்படுத்துதலிலும் வங்கி முறைமையின் ஸ்திரத்தன்மை மற்றும் பொது வைப்புகளின் பாதுகாப்பை மத்திய வங்கி உறுதி செய்து பாதுகாக்கும் என மத்திய வங்கி…
-
ஜப்பானில் நிலநடுக்கம்!!
ஜப்பானின் தெற்கு சிபா மாகாணத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவுகோலில் 5.4 அலகுகளாகப் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. வானிலை…
-
முதல் ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவுடன் மோதும் இந்தியா!!
50 ஓவர் உலக கோப்பை வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது. உலக கோப்பை தொடரின் முதலாவது ஆட்டம் அக்டோபர் 5-ம் தேதி அகமதாபாத்தில்…