செய்திகள்
-
அகவை நாளில் அன்னமிட்டு அகமகிழ்ந்த புலம்பெயர் உறவுகள்!!
இன்றைய தினம் ஜனகன் மயூரிகன் அவர்களது 03 ஆவது அகவை தினத்தை முன்னிட்டு அத்தை பிரதீபா மற்றும் அவரது பெற்றோரினால் ஒரு கிராமத்து சிறுவர்களுக்கு மதிய உணவு…
-
எரிபொருள் விலையில் திருத்தம்!!
நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 356 ரூபாவாக…
-
மனைவி எனக்கூறி யுவதி ஒருவரை வெளிநாடு அழைத்துச் செல்ல முயன்ற தமிழர்!!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி யாழில் உள்ள மற்றொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல…
-
ஈரத்தீ (கோபிகை) – – பாகம் 21!!
எம் இருவரையும் உள்ளே அழைத்த அந்த அதிகாரி, “அமருங்கள் …..” என்ற போது, ஒரு இருக்கையை இழுத்து சரிப்படுத்தி, கைகளால் சைகை செய்து, என்னை அமரச்சொல்லி, தலையசுத்த பின்னரே,…
-
பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு!!
மின்கட்டணம் மற்றும் எரிபொருள் அதிகரிப்பு காரணமாக பாடசாலை உபகரணங்களின் விலையை 10% அதிகரிப்பதில் உற்பத்தி நிறுவனங்கள் கவனம் செலுத்தியுள்ளன. எரிபொருள் விலையேற்றத்தினால் குறித்த நிறுவனங்களை பராமரிப்பதற்கு முடியாதுள்ளதாகவும்…
-
குடும்ப நிகழ்வினைச் சிறப்பிக்க கனடா வாழ் உறவுகள் வழங்கிய உணவுப் பகிர்தல்!!
கனடாவில் வசிக்கும் வசந்தமாலா – குணசீலன் தம்பதிகள் தமது திருமணநாளை முன்னிட்டும் மகனின் 21 வது பிறந்த தினத்தையும சிறப்பித்தும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய ஒரு…
-
அகவை நாளில் புலம்பெயர் உறவுகளின் உதவித்திட்டம்!!
கனடாவைச் சேர்ந்த வதனி துஷ்யந்தன் தம்பதிகள் தமது அன்பு மகள் கரிஷாவின் 14 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு கிராமத்து சிறுவர்களுக்கு மதிய உணவினை வழங்கி…
-
இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!!
2023ம் ஆண்டுக்கான இரண்டாம் தவணையை பாடசாலைகளில் நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான…
-
அன்னமிட்டு அறம்செய்த புலம்பெயர் உறவுகள்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் கிரிஜா லிங்கம் மற்றும் அவரது சகோதரர்கள் இணைந்து தமது பெற்றோரின் ஆண்டு நினைவு தின நாளில் பின்தங்கிய ஒரு கிராமத்து வயதானவர்களுக்கு மதிய…
-
தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்!!
அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு இன்று (26) ஆரம்பமானது. நாடளாவிய ரீதியில் 434 நிலையங்களில் இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பரீட்சை…