செய்திகள்
-
950 ரூபாவினால் எரிவாயு விலை அதிகரிக்கப்பட வேண்டும்!!
12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 950 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டுமென லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனத்திடம் எரிவாயு இருப்பு இருப்பதால் முன்பு…
-
மீட்புப் பணிக்காக இலங்கைப்படை துருக்கி பயணம்!!
துருக்கியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான உதவிகளை வழங்க இலங்கை முன்வந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கு அமைய, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி,…
-
துருக்கியில் மற்றுமொரு பாரிய நிலநடுக்கம்!!
துருக்கியில் மற்றொரு பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது. முதலாவதாக பதிவான 7.8 ரிக்டர்…
-
புதிய நடைமுமுறையில் தேசிய அடையாள அட்டை விநியோகம்!!
தேசிய அடையாள அட்டையின் பாடசாலை விண்ணப்பங்களுக்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களின் செல்லுபடியாகும் காலம் மற்றும் அபராதம் விதிக்கும் காலம் ஆகியவை நீட்டிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளினால் விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகளை அடுத்து…
-
முதுபெரும் படைப்பாளர் திரு. கிருஷ்ணசிங்கம் நமசிவாயம் அவர்களின் சிறுகதை நூல் வெளியீடு!!
ஈழத்து இலக்கிய வரலாற்றில் முதுபெரும் படைப்பாளியான திரு. கிருஷ்ணசிங்கம் நமசிவாயம் அவர்களின் 5வது சிறுகதைத் தொகுப்பான பூங்கொத்து என்னும் சிறுகதை நூல் நோர்வே ஒஸ்லோ நகரில் வெளியீடு…
-
திருத்தப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு விசேட கொடுப்பனவு!!
உயர்தரப் பரீட்சை மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு நாளாந்த கொடுப்பனவு 3000 ரூபா வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடுப்பனவு வழங்குதல் குறித்த அமைச்சரவை பத்திரம் இன்று அமைச்சரவையில்…
-
பாகிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் – மீட்பு பணி தீவிரம்…!
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் பயங்கர குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குவெட்டாவின்…
-
உயர்தரம் சித்தி அடைந்த மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!
இந்த கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக வெற்றிடங்கள் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயர்தர மீள் மதிப்பீட்டு முடிவுகளின் பின்னர்,…
-
விலையை அதிகரித்தது லிற்றோ எரிவாயு நிறுவனம்!!
லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று(05) நள்ளிரவுடன் அதிகரிக்கப்படுகிறது. 12.5 கிலோ சிலிண்டர் 334 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. 5 கிலோ சிலிண்டர் விலை 134 ரூபாவாலும், 2.3…
-
தேர்தல் நடக்குமா? 8ஆம் திகதி முடிவாம் – உள்வீட்டுத் தகவல்!!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்த திகதியில் நடைபெறுமா இல்லையா என்பது குறித்த குறிப்பிட்ட தீர்மானம் எதிர்வரும் 8ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…