செய்திகள்
-
யாழில் பிறப்பு வீதம் சரிவு – மூடப்படும் நிலையில் பாடசாலைகள்!!
யாழ்ப்பாணத்தில் பிறப்பு வீதம் மிகவும் குறைவடைந்து செல்வதாகவும் இது எதிர்காலத்தில் அபாயகரமான நிலையை ஏற்படுத்தும் எனவும் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார். அவர் மேலும்…
-
இலங்கையில் மாற்றம் வேண்டும் – பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே!!
வேண்டிய மாற்றங்கள் நிகழாத வரை இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படாது என சிரேஷ்ட பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார். இலங்கையில் நிறுவன ரீதியிலான சீர்திருத்தங்கள் அவசியம் எனவும் …
-
காற்று மாசு – மீண்டும் முகக்கவசம் அணிய பரிந்துரை!!
இலங்கையின் சில பகுதிகளில் இன்று காலை முதல் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது. அதன்படி இன்று காலை 11.00 மணி நிலவரப்படி கொழும்பில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு…
-
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமடையும்!!
உயர் தர பரீட்சை விடைத்தள்களை மதிப்பீடு செய்வோரின் வேலை நிறுத்தம் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவது இரண்டு வாரங்கள் தாமதமாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த…
-
வடக்கின் போர் – பரிசளிப்பு விழா. வெற்றிக் கொண்டாட்ட காட்சிகள்!! (சுவாரஸ்யமான வெற்றிக் கொண்டாட்ட காணொளிகள் இணைப்பு)
வடக்கின் போர் நிறைவடைந்த நிலையில் மத்தியின் மைந்தர்களின் வெற்றிக் கொண்டாட்டம்……
-
இனிங்ஸ் வெற்றிக்கு ஈடான சாதனை வெற்றியைப் பெற்றது யாழ்.மத்தி!! ( படங்கள், வீடியோ முழுமையாக இணைப்பு)
வடக்கின் போரில் யாழ்.மத்திய கல்லூரி வெற்றியைத் தனதாக்கியது. சென்ஜோன்ஸ் கல்லூரி – யாழ். மத்திய கல்லூரி ஆகியவற்றுக்கான பெரும் துடுப்பாட்டச் சமரில் யாழ்.மத்தி அபார வெற்றியைப் பெற்றுள்ளது. இன்று…
-
இறுதிப் போருக்குத் தயாராகும் போரக்களம் – மத்திக்கு வெற்றி உறுதி என கிரிகெட் ஆர்வலர்கள் தெரிவிப்பு!!
“வடக்கின் போர்” இன்றைய இறுதி ஆட்டம் காலை 10 மணிக்கு ஆரம்பமாக உள்ள நிலையில் நேற்றைய துடுப்பாட்டத்தின் தொடர்ச்சியாக முதலில் பரியோவான் கல்லூரி துடுப்பெடுத்தாடவுள்ளது. மத்திய கல்லூரிக்குச்…
-
இந்தியாவில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு!!
இந்தியாவில் இன்புளுயன்சா H3N2 வகையை சேர்ந்த வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், தொண்டைப் புண், இருமல், சளி உள்ளிட்டவை இந்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாகும். இந்த…
-
இலங்கை அனர்த்த முகாமை மையம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
துருக்கியில் ஏற்பட்ட இரண்டு பாரிய நில அதிர்வுகளை அடுத்து, இலங்கையின் சில இடங்களில் நில அதிர்வுகள் பதிவாகி இருந்தன. இதனை அடுத்து இலங்கையில் நில அதிர்வுகள் ஏற்படக்கூடுமோ?…
-
யாழ். போதனா வைத்தியசாலை பெண் ஊழியர் விபத்தில் பலி!!
யாழ். போதனாவைத்தியசாலை சுகாதார பெண் ஊழியர் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். புனர்வாழ்வு பெற்ற முன்னாள் பெண் போராளியான இவர் மனித நேயமும், மற்றவர்கள்…