செய்திகள்
-
பிள்ளைகளின் அன்பு அதிகரிக்க பெற்றோருக்கான தாரக மந்திரம்!!
1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள். 2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய…
-
அதிகரிக்கும் மரவள்ளிக் கிழங்கின் விலை!!
.உள்ளூர் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளின் சராசரி சந்தை விலைகள் கிலோ ஒன்றுக்கு 150 ரூபாவாகவோ அல்லது அதற்கும் குறைவாகவோ குறைந்துள்ள போதிலும், நாட்டில் மரவள்ளிக்கிழங்கு கிலோ…
-
இலங்கையில் அரியவகை பல்லியினங்கள் கண்டுபிடிப்பு!!
இலங்கைக்குச் சொந்தமான புதிய இரண்டு வகை பல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் ஆய்வுக்குழு ஒன்று இந்தப் பல்லிகளைக் கண்டு பிடித்துள்ளனர். இந்த இரண்டு பல்லி இனங்களும் முறையே ஜெயவீரவின்…
-
நெய்தல் கடற்கரை நகரில் “சுகதேகம்”!!
நாவற்குழியில் அமைந்துள்ள நெய்தல் கடற்கரை நகரில் “சுகதேகம்” என்ற பெயரில் சித்த மருத்துவத்தின் ஊடான இணைந்த மருத்துவ சேவை நிலையம் ஒன்று விரைவில் கட்டியெழுப்பப்படவுள்ளது. இதற்கான அடிக்கல்…
-
தற்காலிக இடமாற்றங்கள் நீடிக்கப்படமாட்டாது!!
கடந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக இடமாற்றங்கள் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதிக்கு அப்பால் நீடிக்கப்பட மாட்டாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த இடமாற்றங்கள்…
-
ஸ்தாபகரின் பாரியாரின் பூதவுடலுக்கு விசேட கௌரவம்!
வளர்மதி சனசமூக நிலைய ஸ்தாபகர் அமரர் பொன் நாகமணியின் பாரியாரான அமரர் பூரணத்தின் பூதவுடலானது மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலைய தாய்ச்சங்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மக்களால்…
-
தேர்தல் தொடர்பில் கைவிரிக்கும் கண்காணிப்பு அமைப்பு!!
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ம் திகதி உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தாலும், அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் கண்காணிப்பு…
-
மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கியதற்காக ஆசிரியர்கள் கைது!!
மாணவர்களைக் கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்களை விளக்கமறியலில் வைக்க கண்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்டி, பொக்காவல பிரதேசத்தில் உள்ள தனியார் பாடசாலையொன்றின்…
-
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தின நிகழ்வு!!
வட மாகாண மகளிர் விவகார அமைச்சு நடத்தும் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று புதன்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது. …
-
யாழ். பிரபல நகைக்கடை உரிமையாளரும் பணிபுரிந்த பெண்ணும் ஒரே நாளில் தற்கொலை!!
யாழ்ப்பாணத்தில் பிரபல கோடீஸ்வர தொழிலதிபரும் அவரின் கடையில் பணிபுரிந்த யுவதியும் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சந்தோஸ் நகைக்கடை மற்றும் நியுமைதிலி நகைக்கடை போன்றவற்றின் முதலாளியும்…