கட்டுரை
-
சிறுவர் மற்றும் முதியோர் தினம்!!
ஒவ்வோர் ஆண்டும் ஒக்டோபர் 1 ஆம் திகதி முதியோர் நாளாக கொண்டாடப்படுகிறது. 1982 ஆம் ஆண்டு உலக அரங்கில் முதல் முறையாக ‘முதியோர் நலன்’ குறித்து பேசப்பட்டது.…
-
ஐ.நா. 51வது கூட்டத் தொடர் – “ஜீரோ வரைவு பாதிக்கப்பட்டவர்களுக்கு பூஜ்ஜியம்” -ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்!!
“ஜீரோ வரைவு பாதிக்கப்பட்டவர்களுக்கு பூஜ்ஜியம்”! ஐக்கிய நாடுகள் சபையின் ‘பாதிக்கப்பட்டவர்கள்’ என்பதன் வரவிலக்கணம் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: “பாதிக்கப்பட்டவர்கள்” என்பது, தனிநபர்களாகவோ அல்லது கூட்டாகவோ, உடல் அல்லது மனக் காயம், உணர்ச்சித் துன்பம், பொருளாதார இழப்பு அல்லது…
-
ஆண்பிள்ளைகள் கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டியவைகள்!!
• ஐந்து முதல் எட்டு வயதுக்குள் நீச்சல் சொல்லிக் கொடுங்கள். தன்னை காத்துக் கொண்டு, பிறரையும் காப்பாற்ற முடியும். • சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுக்க காட்டும்…
-
மரணித்துப் போன மனிதநேயம்!! உலக மனிதநேய தின சிறப்புக் கட்டுரை – கோபிகை!!
அன்பு, கருணை, இரக்கம் இவை எல்லாம் மனிதநேயத்தின் பண்புகளாக கொள்ளப்படுகின்றன. ஒரு மனிதன் எவ்வளவு அறிவாளியாக, ஆற்றல் மிக்கவனாக, வீரனாக, விவேகியாக இருந்தாலும் அவனுடைய உள்ளத்தில் மனிதநேயம்…
-
ஜப்பானின் ஜனனம் – சி. நற்குணலிங்கம்!!
ஆசியாக் கண்டத்தில் அபிவிருத்தியடைந்த நாடாக விளங்குவது ஜப்பான் நாடு. இது கொக்கைடோ, கொன்சு,சிக்கோக்கு, கியூசு என நான்கு பிரதான தீவுகளைக் கொண்டது. பன்னிரண்டுகோடி சனத்தொகைகொண்ட நாடாகும்.உலக சனத்தொகையில்…
-
மனம் என்பது சொற்களின் களஞ்சியம் – கட்டுரை!!
நாம் கடந்துவந்த காலம் வசந்தகாலம் போன்றது. அதாவது எமதுசிறுவயதுப் பராயம் வண்ணங்களால் ஆனதென்பது உண்மைதானே .அந்தப் பராயத்தில் எத்தனை சொற்களை கேட்டிருக்கின்றோம், எத்தனைவார்த்தைகள் நெஞ்சுக்கூட்டுக்குள் குமிழியிட்டிருக்கிறது. பொங்கிப்…
-
பாசம் எனும் போதை!!
அன்பு காட்டுவதென்பது ஒரு வரம். காசா ? பணமா? மனதில் நிறைந்து கிடக்கும் அன்பை மற்றவர்கள் மீது , ஆசையோடும் அக்கறையோடும் கண்டிப்போடும் என வெவ்வேறு விதங்களில்…
-
சிங்களத்தின் எலும்புதுண்டுகளுக்கு அலையும் தமிழ் விபச்சாரிகள்
சந்தையில் ஒரு வியாபாரி கௌதாரி விற்பனை செய்து கொண்டிருந்தான்அவர் பெரிய வலையால் மூடப்பட்ட கூடையில் நிறைய கௌதாரி பறவைகள் வைத்திருந்தார் !பக்கத்தில் ஒரு சிறிய கூடையில் ஒரே…
-
நரியும் ஒருநாள் சிங்கமாகும்!!
புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றில் தெரிவானார்!அவர் ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் தோற்று தேசியப் பட்டியல் மூலம் உள்ளே வந்து பிரதமராகி, இடைக்கால ஜனாதிபதியாகி,…
-
இந்த நூற்றாண்டின் மகா அதிஸ்டசாலி ! யார் இந்த ரணில்?ஒரு வரலாற்று பார்வை.
1981 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின்படி, நிறைவேற்று ஜனாதிபதி பதவிக்கு பதில் ஜனாதிபதியும் பிரதமருமான கௌரவ ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்ற…