உலகம்
-
ரஷ்ய நபர் ஒருவரின் அசாத்திய சாதனை!!
ரஷ்ய ஹல்க் என்றழைக்கப்படும் செர்கி அகட்சன்யன் என்பவர் ஒரே நேரத்தில் மூன்று ஹெலிகொப்ரர்களை 14 அடி தூரம் இழுத்துச் சென்று உலக சாதனை படைத்துள்ளார். கசன் நகரில்…
-
பெண் அறிவிப்பாளர்கள் முகத்தை மறைத்தே தொலைக்காட்சியில் தோன்ற வேண்டும்!!
ஆப்கானிஸ்தானில் பெண் அறிவிப்பாளர்கள் குறித்து புதிய சட்டம் ஒன்று தலிபான்களால் வெளியிடப்பட்டுள்ளது. தொலைக்காட்சிகளில் தோன்றும் பெண் தொகுப்பாளர்கள், மற்றும் ஏனைய பெண் அறிவிப்பாளர்கள், தொலைக்காட்சி திரையில் தோன்றும்போது…
-
புடினுக்கு அறுவைச் சிகிச்சை முடிந்தது!!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சமீபத்தில் தனது வயிற்றில் இருந்து திரவத்தை அகற்ற அறுவை சிகிச்சை செய்தார் என்று எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அறுவைச் சிகிச்சை…
-
30 வயதில் 47 குழந்தைகளுக்குத் தந்தையான இளைஞன்!!
அமெரிக்வைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இதுவரை 47 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவைச் சேர்ந்த 30 வயதான கைல் கோர்டி தற்போது 47 குழந்தைகளுக்குத் தந்தையாகி…
-
கால்களை இழந்த போதும் காதலியைக் கரம்பிடித்த இளைஞர்!!
ரஷ்ய உக்ரைன் போர் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உக்ரைன் மக்கள் பலர் அகதிகளாக வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். பலர் காயமடைந்தும் இறந்தும் போயுள்ளனர். இந்த நிலையில்…
-
உக்ரைனில் பொதுமக்களை மீட்கும் பணிகள் ஆரம்பம்!!
உக்ரைனில் உள்ள இரும்புத் தொழிற்சாலையில் இருந்து மக்களை மீட்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக சுமார் 1,000…
-
ரஷ்யாவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி உக்ரைன் விமானி வீரமரணம்!!
ரஷ்யாவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய உக்ரைன் விமானியான ஸ்டீபன் தாராபல்கா போரில் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய உக்ரைன் போர் ஆரம்பித்ததில் இருந்து ஐந்துக்கு மேற்பட்ட ரஷ்ய…
-
ஆப்கானிஸ்தான் தலைநகரில் குண்டுவெடிப்பு!!
நேற்றைய தினம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள வழிபாட்டுத் தலம் ஒன்றில், குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் 66 பேர் பலியாகியுள்ளனர் எனவும்…
-
கின்னஸில் இடம்பிடித்த நாய்!!
21 ஆண்டுகள் 66 நாட்களைத் தாண்டி வாழ்ந்து வரும் நாய் ஒன்று, அதிக நாட்கள் உயிர் வாழ்ந்த நாயாக கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில்…
-
ஆங் சான் சூகிக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் சிறை!!
நோபல் பரிசு பெற்ற 76 வயதான ஆங் சான் சூகி மீது வாக்காளர் மோசடி உள்ளிட்ட குற்றவியல் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது. மியன்மார், நாட்டின் முன்னாள் தலைவர் ஆங்…