உலகம்
-
பிரித்தானியா மகாராணியின் கிரீடம் யாருக்கு!!
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்று ஸ்கொட்லாந்தின் பால்மோரலில் காலமானார். தெ டைம்ஸ், டெய்லி மெய்ல், தெ டெய்லி டெலிகிராப், போன்ற செய்தித்தாள்கள் மகாராணியின் மரணம் குறித்து…
-
பிரித்தானிய மகாராணி காலமானார்!!
பிரித்தானிய மகாராணி 2ம் எலிசபெத் அவர்கள் தனது 96வது வயதில் இன்று காலமானார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை பக்கிங்காம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.
-
இரசாயனத் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து!!
இத்தாலியின் மிலன் நகரில் உள்ள இரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சான் கியுலியானோ மிலானிஸின் நைட்ரோல்சிமிகா ஆலையில் திடீரென தீப்பிடித்த நிலையில் அது மளமளவென…
-
சீனாவில் நில அதிர்வு – 21 பேர் உயிரிழப்பு!!
சீன சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக 21 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்கம் மாகாண தலைநகர் செங்டு மற்றும் பல மாகாணங்களில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
Liz Truss இங்கிலாந்தின் புதிய பிரதமராகின்றார்!!
பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் ( Liz Truss) பதவியேற்றுள்ளார். ரிஷி சுனக்கை (Rishi Sunak) தோற்கடித்து இவர் பதவியேற்றுள்ளார். ஜூலை மாதம் போரிஸ் ஜான்சன்…
-
கனடாவில் ஆயுத தாக்குதல் – 10 பேர் பலி – பலர் காயம்!!
—————————————————————— நேற்றைய தினம் கனடாவின் சஸ்கட்சாவான் மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட ஆயுத தாக்குதல்களில் 10 பேர் உயிரிழந்தனர் எனவும் 15க்கும் அதிமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச…
-
புரட்சியாளர் சேகுவேராவின் மகன் திடீர் மரணம்!!
நுரையீரல் ரத்த உறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு சே குவேராவின் இளைய மகன் கமிலோ சே குவேரா(Camilo Che Guevara) மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இன்று…
-
கடைசிப் பழங்குடி மனிதன் உயிரிழப்பு – சோகத்தில் பிரேசில்!!
பிரேசில்-பொலிவியாவின் எல்லையான ரோண்டோனியா மாநிலத்தில் உள்ள தனாரு பகுதியில், குறிப்பிட்ட பழங்குடி மக்கள் வசித்து வந்தனர். இந்த பழங்குடி குழுவினர் 1970-ன் ஆரம்பத்தில் நிலத்தை விரிவுபடுத்த முயன்ற…
-
சோவியத் யூனியனின் கடைசி தலைவர் காலமானார்!!
சோவியத் யூனியனின் கடைசி தலைவரும், சீர்திருத்தவாதியுமான மிக்கைல் கோர்பசேவ், 91 உடல்நலக்குறைவால் காலமானார். சிதறுண்ட சோவியன் யூனியனின் முதுபெரும் அரசியல் தலைவரான இவர் சோவியத் யூனியனின் தலைவராக…
-
நம் நாடு இலங்யைப் போலஒருபோதும் மூழ்காது – பெண் பிரதமர் நம்பிக்கை!!
பங்களாதேஷ் ஒருபோதும் இலங்கை போன்ற ஒரு சூழ்நிலையில் மூழ்காது என அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) நம்பிக்கையை வெளியிட்டுள்ளார். மேலும் அனைத்து உலகளாவிய சவால்களையும்…