இலங்கை
-
மீண்டும் அத்தியாவசிய சேவைகள் பிரகடனம்!!
ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன், மின்சாரம் வழங்கல், எரிபொருள் விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் என்பன அத்தியாவசிய சேவைகளாகஅதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மின்சார வழங்கலுடன்…
-
மீண்டும் வந்தது நீல இரத்தினக்கல்!!
அண்மையில் இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நீல இரத்தினக் கல் விற்பனை செய்யப்படாமல் திரும்ப மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண…
-
யாழில், பேருந்தில் வைத்து பெண்களுடன் பாலியல் சேட்டையில் ஈடுபட்டவர்கள் நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைப்பு!!
யாழிலிருந்து சாவகச்சேரி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்தில் போதையில் ஏறிய 3 காவாலிகள் பயணித்த பெண்களுடன் பயணிகள் பார்க்கத்தக்கதாகவே அங்க சேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடும்…
-
கோட்டாவின் செலவுக்கு அரசிடமிருந்து மாதாந்தம் ஒன்பதரை லட்சம் ரூபா!!
பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தப்பிச் சென்று நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அரசாங்கத்தினால் 19 வாகனங்களும் உணவு பானங்கள் உள்ளிட்ட செலவுகளுக்காக மாதாந்தம் 950,000…
-
ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்ட தமிழ் பொலிஸ் – காரணம் இதுதான்!!
இன்றைய தினம் (17-01-2023) யாழ். பொலிஸ் நிலைய நுழைவாயிலில் காலைக் கடமையில் ஈடுபட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வாயில் வெற்றிலை சப்பிடியபடி பொலிஸ் நிலையத்திற்கு வருபவர்களுடன் அடாவடித்தனமாகச்…
-
பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள் – நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்!!
யாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவ்விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, வட மாகாண கல்வி…
-
கல்முனை மாநகசபைக்கு நீதிமன்றம் இடைக்காலத்தடை!
கல்முனை மாநகர சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் பெறப்படுவதை தடுத்து உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்துள்ளது. எம்.ஏ. மொஹமட் சலீம் என்பவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை…
-
இ. போ.ச பாடசாலை சேவை ஒழுங்கில்லை – பெற்றோர்கள் விசனம்!!
அச்சுவேலியிலிருந்து காலை வேளையில் பருத்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் செல்லும் பாடசாலைச் சேவையான இ.போ.ச பேருந்துகள் கடந்த மூன்று மாதமாக பல நாட்களில் ஒழுங்கு முறையின்றிப் பயணம் செய்வதாகத்…
-
யாழ். பல்கலைக்கழக கலைப் பீடத்திற்கு புதிய பீடாதிபதி தெரிவு!!
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கலைப் பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் சி. ரகுராம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 20…
-
சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்தாக மாறும் முச்சக்கர வண்டிச் சாரதிகள்!!
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் சில முச்சக்கரவண்டிச் சாரதிகள் நியாயமற்ற முறையில் பணம் அறவிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்னர் ஹிக்கடுவ புகையிரத நிலையத்திற்கு அருகில் வெளிநாட்டவர்கள் குழுவொன்று…