இலங்கை
-
எரிவாயு விலை மீண்டும் அதிகரிக்கும் அபாயம்!!
பெப்ரவரி மாதமளவில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகச் சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்வரும்…
-
வேட்பாளர் மீது தாக்குதல் – யாழில் சம்பவம்!!
தென்மராட்சி – மறவன்புலவு பகுதியில் பகுதியில் வைத்து உள்ளூராட்சி தேர்தலில் குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தாக்குதல் சம்பவம் தொடர்பில் சாவகச்சோி பொலிஸ்…
-
உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!
நாளை ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேலதிகமாக மேலும் 10 நிமிட நேரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்டுரை வினாத்தாளுக்கான 3 மணித்தியால நேரம்…
-
மாற்றம் செய்யப்பட்ட புதிய மின் வெட்டு அறிவிப்பு!!
நாளை (23) நாட்டில் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ள புதிய அட்டவணையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி நாளை பிற்பகல் 3 மணிக்கு பின்னரே மின்வெட்டு அமுலாக்கப்படும். உயர்தர பரீட்சைகளைக்…
-
அரசின் புதிய திட்டம் – திண்டாட்டத்தில் அரச ஊழியர்கள்!!
நிறுவனங்களின் மறுசீரமைப்புக்காக பல நிறுவனங்களை ஒன்றாக இணைக்கவும், சில நிறுவனங்களை தனியார்மயமாக்கவும் அரசினால் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தின் கீழ், அந்தந்த நிறுவனங்களில் அத்தியாவசிய பணியாளர்களை மட்டும் வைத்திருக்கவும்,…
-
சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!!
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்போதைக்கு புதிய கொரோனா விதிமுறைகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ மேலும்…
-
பரீட்சை காலத்தில் விசேட ரயில் சேவைகள்!!
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் (2022) நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ள நிலையில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஒழுங்குபடுத்தும் வகையில் ரயில்வே திணைக்களம் முக்கிய நடவடிக்கைகளை…
-
உயர்தரப் பரீட்சையின் முதல் கட்ட பணிகள் ஆரம்பமானது!!
க.பொ.த உயர்தர பரீட்சை ககான வினாத்தாள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2022 ஆண்டுக்கான உயர்தர பரீட்சை எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில்…
-
வெளியானது தேர்தல் திகதி!!
உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.* தேர்தல்கள்…
-
யாழ். மாநகர முதல்வர் பதவிக்கு எதிராக மணிவண்ணன் காட்டம்!!
சட்டவிரோதமாக யாழ் மாநகர சபையின் முதல்வர் தெரிவு இடம்பெற்றிருப்பதால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உட்பட அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்…