இலங்கை
-
காணாமல் ஆக்கப்பட்ட எக்னெலிகொட – தொடரும் நீதிக்கான போராட்டம்!!
2010 ஜனவரி 24ஆம் திகதியன்று இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் – பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்பட்டஇ ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடஇ தொடர்பில் இதுவரை…
-
தூய்மையான பசுமை நகரங்களைக் கட்டியெழுப்பும் வேலைதிட்டம்!!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின் அடிப்படையில் தூய்மையான பசுமை நகரங்களைக் கட்டியெழுப்பும் வேலைதிட்டம் 75 ஆவது சுதந்திர தினத்துக்கு இணைவாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…
-
மனித உரிமைகள் ஆணைக்குழு மின்வெட்டு குறித்து விசாரணை!!
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்தர பரீட்சை நடைபெறும்…
-
வெளிநாட்டுப் பெண்ணொருவர் யாழில் செய்துள்ள அற்புதமான செயல்!!
நெதர்லாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் யாழ்ப்பாணத்தில் விவசாயம் செய்துவருவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் SK விவசாயப்பண்ணைக்கு இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Bonnie Horbech …
-
லங்கா IOC வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான தகவல்!!
இலங்கை – இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் ( லங்கா IOC ) இலங்கையில் மேலும் 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிக்கவுள்ளது. லங்கா IOC நிறுவனத்தின்…
-
அமைச்சர் டக்ளசின் அலுவலகத்தில் குண்டுத்தாக்குதல் நடத்த உதவிய பெண்ணிற்கு மரண தண்டனை!!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தி நால்வரை கொலை செய்வதற்கு ஜெயராணி என்ற குண்டுதாரிக்கு உடந்தையாக செயற்பட்டமை தொடர்பில் செல்வகுமாரி சத்தியலீலா என்பவருக்கு…
-
எரிவாயு விலை அதிகரிப்பு!!
பெப்ரவரி மாதத்திற்குள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 12.5 கிலோகிராம் நிறைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதியாக, கடந்த…
-
கல்வி சுற்றுலா நடைமுறைகளில் உடன் மாற்றம் – விபத்துகளின் எதிரொலி!!
இவ்வாரம் இடம் பெற்ற பாரிய மலையக விபத்தின் எதிரொலியாக பாடசாலை கல்விச் சுற்றுலாவுக்கான அதிகபட்ச தூரம் 100 கிலோமீட்டராக மட்டுப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் மாலை 6 மணிக்கு முன்…
-
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மரண தண்டனைக் கைதி!!
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதி ஒருவர்.க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் நான்கு கைதிகளும் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும் …
-
தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகள் குறித்து வெளியான அறிவிப்பு!!
2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் ஜனவரி 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி.…