இலங்கை
-
க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!!
க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தற்போதைக்கு பரீட்சை தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவை அதிகரித்து வழங்க அமைச்சரவைப் பத்திரம் ஒன்று…
-
பாடப்புத்தகங்களை அச்சிடும் செலவு சென்ற ஆண்டைவிட நான்கு மடங்கு அதிகரிப்பு!!
பாடப்புத்தகங்கள் அச்சிடும் செலவு சென்ற ஆண்டைவிட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். சென்ற ஆண்டு 450 கோடியாக இருந்த புத்தக…
-
மீண்டும் கைதானார் வசந்த முதலிகே!!
கல்வி அமைச்சினுள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட சில பிக்குகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல்…
-
9A பெற்ற மாணவனின் விபரீத முடிவு!!
சிறந்த பெறுபேறு பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி உயர்தர மாணவன் விபரீத முடிவால் உயிரை மாய்த்துள்ளார். இவர் 2021 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A…
-
தேர்தலை நடத்த என்னால் முடிந்த நிதியுதவியை வழங்குகின்றேன் – 500 ரூபாய் பணத்தை அனுப்பிய யாழ். இளைஞர்!!
தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (23) கூறினார். இந்நிலையில், தேர்தலை நடத்த தன்னால் முடிந்த நிதியுதவியை வழங்குகின்றேன் எனத் தெரிவித்த…
-
யாழ் – நீர்வேலி கந்தசுவாமி கோயிலில் கௌரவிப்பு நிகழ்வு!!
யாழ்ப்பாணம் – நீர்வேலி கந்தசுவாமி கோவிலில் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக வாராந்தச் சிறப்புச் சொற்பொழிவினை ஒழுங்கமைந்து வழங்கியமைக்காகவும் , அண்மையில் அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம்…
-
ஆசியாவிலேயே நீரிழிவு நோயின் அதிகூடிய விகிதம் கொண்ட நாடாக இலங்கை பதிவானது!!
ஆசியாவில் இலங்கையிலேயே நீரிழிவு நோயின் அதிக விகிதம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட தேசிய ஆய்வில்இ வயது வந்தவர்களில் நான்கு பேரில் ஒருவர் இந்த நோயுடன் கண்டறியப்பட்டிருப்பதாகவும்…
-
இன்று தேர்தல் குறித்த மனு விசாரணை!!
ஓய்வு பெற்ற இராணுவ கேர்ணல் டப்ளிவ் எம்.ஆர் விஜேசுந்தரவினால் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கும் வகையிலான நீதிப்பேராணையை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உயர்நீதிமன்றில்…
-
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!!
இன்றைய காலநிலை பற்றிய அறிவிப்பை வளிமண்டவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில்…
-
ஜப்பானிடம் இருந்து டீசல் மானியம்!!
இலங்கை முழுவதும் உள்ள வைத்தியசாலைகளுக்கு டீசல் வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 46 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடும்…