இலங்கை
-
இலங்கையைப் பாதிக்கவுள்ள இந்தியாவின் நிலநடுக்கம்!!
இந்தியாவின் வட பகுதியைச் சேர்ந்த சில மாநிலங்களில் எதிர்வரும் வாரங்களில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படலாம் எனவும் அதன் பாதிப்பு இலங்கையிலும் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.…
-
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் வர்த்தகருக்கு முக்கிய பதவி!!
ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் பிரித்தானியாவுக்கான இலங்கைப் பிரதிநிதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் வர்த்தகரான கந்தையா கஜன் முதலீட்டு நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனக் கடிதத்தை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம…
-
இலங்கையின் சில பிரதேசங்களுக்கு எச்சரிக்கை!!
.அமெரிக்க காற்றுத் தரக் குறியீட்டின் படி யாழ்ப்பாணம், குருநாகல், கண்டி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய நகரங்களில் காற்றின் தரக்குறியீடு அதிகரித்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நகரங்களில் உள்ள…
-
நாளை வங்கிகள் திறக்கப்படுமா!!
தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாளையும் (01) சேவைகளை வழங்கத் தயாராக இருப்பதாக மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும்…
-
5 இலட்சம் பேர் இலங்கையில் வேலை இழப்பு!!
2022 ஆம் ஆண்டில் இந்நாட்டில் குறைந்தது 5 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் தொழில் மற்றும் சேவைத் துறைகளில்…
-
நாளை பாடசாலைகள் நடைபெறுமா? – ஜோசப் ஸ்டாலின் விளக்கம்!!
அரசாங்கத்தின் அசாதாரண வரி அறவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (மார்.01) நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின்…
-
நாளை நாடளாவிய ரீதியில் மாபெரும் போராட்டம்!!
நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம் (01) நாடளாவிய ரீதியில் ஒரு நாள் பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.…
-
அவசர அறிக்கை கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு!!
தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்கு காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை காவல்துறை மா அதிபரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு…
-
இலங்கை அதிகாரிகள் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை கருத்து!!
தமது சக்தியைப் பயன்படுத்துவதில் இலஙகை அதிகாரிகள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது…
-
யா/ நடராஜ இராமலிங்க வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!!
யா/ நடராஜ இராமலிங்க வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி 03.03.2023 வெள்ளிக்கிழமை பி.ப 1.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளது. வித்தியாலய முதல்வர் திரு. இ.…