இலங்கை
-
எரிபொருளுக்கான QR முறையில் புதிய மாற்றம்!!
எரிபொருள் விநியோகத்துக்காக அமுலாக்கப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையின் கீழ், இனி வாராவாரம் செவ்வாய்க்கிழமைகளில் எரிபொருள் ஒதுக்கம் புதுப்பிக்கப்படும். எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர இதனை அறிவித்துள்ளார். இதன்படி…
-
பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 3,269…
-
சீனி விலை குறைந்தது!!
இறக்குமதி செய்யப்படுகின்ற வெள்ளை சீனியின் மொத்த விற்பனை விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த நாட்களில் 220-223 ரூபாய்…
-
பேரீச்சம் பழங்களுக்கு விசேட வரிக்குறைப்பு!
எதிர்வரும் புனித ரமழானை முன்னிட்டு பேரிச்சம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பொருட்கள் வரியை *கிலோ ஒன்றுக்கு ரூ. 200 இலிருந்து ரூ. 1 ஆக குறைத்து* ஜனாதிபதி ரணில்…
-
ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு!!
வவுனியாவை உலுக்கிய சம்பவம்; வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை குடும்பம்..!வவுனியா குட்செட்வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் சடலங்கள் பொலிசாரால் இன்று மீட்கப்பட்டமை…
-
மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலைய பாலர் முன்பள்ளியின் விளையாட்டு விழா!!
08.03.2023 புதன்கிழமை பி.ப 2.30 மணிக்கு வளர்மதி சனசமூக நிலைய தலைவர் திரு.சி.தனுசன் அவர்களின் தலைமையில் வளர்மதி பாலர் முன்பள்ளியின் விளையாட்டு விழா இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் யா/…
-
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு!!
எதிர்வரும் 25ம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு பிற்போடப்பட்டிருந்த நிலையில் பல்வேறு தரப்பினரின் அழுத்தம்…
-
இரு பஸ்கள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு – 22 பேர் படுகாயம்!
நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச பஸ்ஸொன்றும் மாவனெல்ல கனேகொட பகுதியில் மோதி விபத்துக்குள்ளான…
-
இலங்கையின் கடன் திட்டத்திற்கு உத்தரவாதமளித்தது சீனா!!
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா உத்தரவாதம் அளித்துள்ளது. சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கியின் ஊடாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்த…
-
ஆசிரிய மாணவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!!
கல்வியியல் கல்லூரிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு நியமனங்களை வழங்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.…