இலங்கை
-
அமெரிக்க குடியுரிமைக்காக மீண்டும் முயற்சிக்கும் கோட்டா!!
அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுப்பதற்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விண்ணப்பித்துள்ளார் என தெ ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. முன்னதாக 2019ஆம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கோட்டாபய…
-
தேவாலயத்திற்குச் சென்ற பஸ் மீது தாக்குதல்!!
நேற்றிரவு (31-12-2022) யாழ்ப்பாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. சுழிபுரம் – பாண்டவட்டை பகுதியில் இருந்து புறப்பட்ட வாகனத்திற்கே…
-
தற்கொலை செய்த காதலியின் கழுத்தில் தாலிகட்டிய காதலன் – மட்டுவில் பரபரப்புச் சம்பவம்!!
மட்டக்களப்பு பகுதியில் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட யுவதியின் கழுத்தில் உறவினர்கள் தடுக்கத் தடுக்க காதலன் தாலி கட்டிய துயரச் சம்பவம்…
-
பிரபல பேச்சாளர் செந்தமிழ் சொல்லருவி திரு. லலீசன் ஆசிரிய கலாசாலை முதல்வராக பதவி உயர்வு!!
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதலவராக சந்திரமெளலீசன் லலீசன் பதவியுயரவு பெற்றுள்ளார். கலாசாலையின், முதல்வராக கடமையாற்றிய திரு கருணைலிங்கம் அவர்கள் ஓய்வு பெற்றுள்ள நிலையில், பிரதி அதிபராக கடமையாற்றிய…
-
தரம் 5 புலமைப்பரிசில் விடைத்தாள் மதிப்பீட்டில் மாணவர் நலன் கருதி சில சீராக்கங்கள்!!
தரம்5. புலமைப்பரில் வினாத்தாள் திருத்தும் பணிகள் நேற்று முன்தினம் ஆரம்பமாகி உள்ளது. தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தம் தொடர்பான முடிவுகளில் பகுதி 2…
-
அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணக் கொடுப்பனவு!!
அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம் வழங்குவது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டில் அரசாங்க அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக 4000…
-
பதவி துறந்தார் யாழ். மாநகர முதல்வர்!!
யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது பதவியிலிருந்து விலகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடிதம் மூலம் யாழ்ப்பாண மாநகர ஆணையாளர்…
-
மாமனாரால் சிறுமி ஒருவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!
முல்லைத்தீவு பகுதியில் தாயாரின்றி தந்தை மற்றும் சகோதரனுடன் வாழ்ந்து வந்த 13 வயதுச் சிறுமியை மாமன் முறையாக ஒருவர் வலுக்கட்டாயமாக பாலியல் துஷ்பிரயோகங்கம் செய்த சம்பவம் ஒன்று…
-
சிக்கல்களில் சிக்கி நிற்கும் இலங்கை!!
இலங்கை பழைய பிரச்சனைகளுடன் தடுமாறி நிற்பதாக சிங்கப்பூரின் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. புதிய ஆண்டிற்குள் கொண்டு செல்ல வேண்டாம் என்று நம்பியிருந்த பிரச்சினைகள் மீண்டும் நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.…
-
பயணப் பதிவு அட்டை முறைமை ஜனவரி முதல் அமுலுக்கு வருகிறது!!
இலங்கைக்குள் பிரவேசிக்கும் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்கள், வருகை மற்றும் புறப்பாடு அட்டையை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இணையத்தளத்தில் பூர்த்திசெய்ய வசதி…