இலங்கை
-
யாழ். பல்கலைக்கழக உடற்கல்வி பிரிவு உத்தியோகத்தர் திரு. இராசையா குகதாஸ் அவர்களின் மணிவிழா அழைப்பு!!
யாழ். பல்கலைக்கழக உடற்கல்வி அலகு உத்தியோகத்தர் திரு. இராசையா குகதாஸ் அவர்களின் மணிவிழா 12. 01. 2023 வியாழக்கிழமை யா/ சிறிலங்கா விித்தியாசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்விற்குப் …
-
மணிவண்ணன் அணியுடன் இணையும் விக்கி!!
யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் மணிவண்ணன் அணியுடன் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
-
தொலைபேசியால் வந்த வினை; கிளிநொச்சியில் அண்ணனைப் போட்டு தள்ளிய தம்பி!!
கிளிநொச்சியில், தம்பியின் கத்திக் குத்துக்கு இலக்காகி அண்ணன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.…
-
மத்திய குழுவின் தீர்மானத்திற்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் நடவடிக்கைக்காக குழு நியமனம்!!
மத்திய குழுவின் தீர்மானத்திற்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் நடவடிக்கைக்காக குழு நியமனம்! இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்ட தீர்மானத்திற்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் நடவடிக்கைக்காக…
-
கைக்குழந்தை கைவிடப்பட்ட நிலையில் முச்சக்கரவண்டியில் மீட்பு!!
தலவாக்கலை இந்து கோவிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் கைக்குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. பின்னர், குழந்தை லிதுல பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய…
-
கஞ்சா செடியுடன் கைது செய்யப்பட்டார் காவல்துறை உயர் அதிகாரி – மேலும் ஐவர் கைது!!
நேற்று (8) இரவு , மொனராகலை வலயத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் (SSP) சிசிர குமார, கஞ்சா செடிகளுடன் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக…
-
டொலருக்கு பதிலாக இந்திய ரூபா புழக்கத்திற்கு வருகிறதா!!
இந்திய ரூபாவைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகின்றது. இலங்கையில் டொலர் கையிருப்பு குறைவடைந்துள்ளமையினால், இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் அதன்படி, முட்டை இறக்குமதியின் போது டொலரைச்…
-
போராட்டத்தில் குதிக்கவுள்ள தாதியர் சங்கம்!!
அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியோர் தாதியர் பிரச்சினைக்கு தீர்வு வழங்காமையினால் தாதியர் சங்கங்கள் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் கொழும்பு பொது நூலகத்தில்…
-
வெளிவந்த புதிய சட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ள புதிய சட்டத்திற்கமைய, வீதிகளில் மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தில் இருந்து புள்ளிகள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாரதிகள் செய்யும்…
-
இலங்கைக்கு உதவி வழங்கியது கனடா!!
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக கனடா 3 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. கனேடிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய…