இலங்கை
-
அனைத்து தமிழ் கட்சிகளுடனும் ஒன்றிணைவு – கஜேந்திரகுமார் எம். பி. தெரிவிப்பு!!
பொறுப்பு கூறல் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை ஒன்றிணைத்து செயலாற்றுவது குறித்து தமிழ் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளுடனும் தமிழ் தேசிய பரப்பில்…
-
சுண்டிக்குளத்தில் மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி!!
வடமராட்சி கிழக்கு ஜே 435 பகுதியில் இரகசியமான முறையில் மக்களின் காணிகள் அளவீடு செய்யப்படுவதாக வடக்கு மாகாண காட்சிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ. முரளிதரன்…
-
விரைவில் வெளியாகவுள்ள சாதாரண தர பெறுபேறுகள்!!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளதாக…
-
தூசு தட்டப்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள்!!
அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உட்பட்டோரின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு குற்றப்புலனாய்வுப்…
-
அரியாலை – சித்துபாத்தியில் சிறுமியின் ஆடை கண்டெடுப்பு!!
செம்மணி – அரியாலை பகுதியில் மேலும் பல மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் என அடையாளம் காணப்பட்ட பகுதியில் இருந்து மண்டை ஓடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.புதைக்குழிக்கு அருகில்…
-
போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி மரணம்!!
பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “தெவுந்தர குடு சமில்” என்று அழைக்கப்படும் நாராதொட்ட ஹேவகே சமில் அஜித் குமார என்பவர் பூஸா அதிஉயர் பாதுகாப்பு…
-
கோயில் கலசம் விழுந்து ஒருவர் பலி!!
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு குருந்தடி பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றைய தினம்…
-
நாடெங்கும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
இலங்கையின் பல பகுதிகளில் நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த ஆயிரக்கணக்கானோருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் தற்போது டெங்குநோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனைக்…
-
கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவில்லை – மாணவன் போராட்டம்!!
கல்விச் சுற்றுலாவுக்கு தன்னை அழைத்து செல்லாமல் மன ரீதியாக பாதிப்படையச்செய்வதாக தெரிவித்து வவுனியா – பூந்தோட்டம் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர்…
-
தமிழகத்தில் தஞ்சமடைந்த வர்கள் நாடு கடத்தப்பட்டனர்!!
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து படகு வழியாக தமிழகத்துக்குள் புகுந்த சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவரையும் இந்தியா உடனடியாகவே நாடு கடத்தியுள்ளதாக…