இலங்கை
-
புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம் பிடித்தது யாழ்ப்பாணம்!!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று இரவு இணையத்தில் வெளியான நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டம் மாணவன் ஒருவரே 194 புள்ளிகள் பெற்று தமிழ் மொழியில் முதலிடம்…
-
புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று!!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகும் என பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியாகலாம் என தகவல்கள்…
-
வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் திறந்து வைப்பு!!
வவுனியாவில் இன்று – புதன்கிழமை பொருளாதார மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா மதவு வைத்த குளத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 293 மில்லியன் ரூபா…
-
செம்மணிக் கதை!!
ஆராரோ ஆரிவரோ – ஆரடிச்சு நீயழுதாய் அடித்தாரைச் சொல்லியழு? கண்ணே கண்மணியே! உன்னைக் கொட்டனால் அடித்தாரோ? இல்லை உயிரோடே மண் போட்டுப் புதைத்தாரோ? கொலைகாறன் யாரென்று சொல்லியழு?…
-
முல்லைத்தீவில் ஜனாதிபதி கூறிய முக்கிய விடயம்!!
இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு தாம் எந்த எல்லைக்கும் செல்வோம் எனவும் தோல்வியடைந்த அரசியல் வாதிகளே இனவாதத்தை கையில் எடுத்துச் செயற்படுகின்றனர் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். இன்று(02.09.2025)…
-
நாளை யாழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!!
நாளை யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா பாடசாலை நாளில் இடம்பெறுகின்றமையால், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களும்…
-
அதிரடியாக கைது செய்யப்பட்டார் தேசபந்து தென்னக்கோன்!!
தேசபந்து தென்னக்கோன் உற்றப்புலனாய்வுத் துறையினரால் அதிரடியாக இன்று கைது செய்யப்பட்டுள்ளார். காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினர் மீது தாக்குதல் மேற்கொண்டமை காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது…
-
ஐந்து மாதங்களில் 32 மாணவிகள் கர்ப்பம்!!
இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 32 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை…
-
சட்டத்தரணி தேவ சேனாதிபதியின் ஏற்பாட்டில் சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கு யாழில் ஆரம்பம்!!
கல்வி பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்காக பிரபல சட்டத்தரணி தேவசேனாதிபதியால் வருடா வருடம் முன்னெடுக்கபட்டு வரும் இலவச கருத்தரங்கு தீவகத்தில் ஆரம்பமாகியுள்ளது. கல்வி பொதுத்தராதர சாதாரண தர…
-
மயங்கி விழுந்து மாணவி மரணம்!!
பதினொரு வயதான பாடசாலை மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் கெக்கிராவையில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பேருந்தில் ஏற முற்பட்ட போதே குறிந்த…