இலங்கைசெய்திகள்

குடத்தனை உதயனின் “அகதியின் நாட்குறிப்பு” நூல் வெளியீடு!!

Book Release

வடமராட்சி குடத்தனையைச் சேர்ந்தவரும் சுவிஸில் வசிப்பவருமான ‘குடத்தனை உதயன்’ எழுதிய “அகதியின் நாட்குறிப்பு” நூல் வெளியீட்டு நிகழ்வு, 18. 06. 2022 அன்று சூரிய மஹால் , பருத்தித்துறை என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு விரிவுரையாளர் , வேல் . நந்தகுமார் அவர்கள் தலைமை தாங்கவுள்ளார். பூவரசி பதிப்பகத்தினரின் வெளியீடாக இந்த நூல் வெளிவரவுள்ளது.

எழுத்தாளர்கள் , இலக்கிய ஆர்வலர்கள், தமிழ் சுவைஞர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டு குழுவினர் அன்புடன் அழைத்து நிற்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button