இந்தியாசெய்திகள்

பிரபாஅன்புவின் “ஆன்மாவின் ஆலாபனை”கவிதை நூல் வெளியீடு!!

Book release

45வது சென்னை புத்தகக் கண்காட்சி Y,M,C,A மைதானத்தில் { 22.02.2022} நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரபாஅன்புவின் “ஆன்மாவின் ஆலாபனை”எனும் கவிதை நூல் எமிரால்ட் பதிப்பகத்தின் பதிப்பாளர் திரு,ஒளிவண்ணன் அவர்களின் தலைமையில் வெளியீடு செய்யப்பட்டது.

கவிதை நூலினை நடிகையும் எழுத்தாளருமான ரேகா நாயர் அவர்கள் வெளியிட்டு வைக்க எழுத்தாளர் ரேணுகா குணசேகரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

அத்தோடு இந்நிகழ்விற்கு கவிஞர் வெய்யில்,நூல் விமர்சகர் அர்ஷா மனோகரன்,மற்றும் கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,வாசகர்கள்,திரையுலகத்தினர் என பலரும் வருகை தந்து நிகழ்வைச் சிறப்பித்துள்ளார்கள்.

Related Articles

Leave a Reply

Back to top button