![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/pho-2.png?resize=708%2C404&ssl=1)
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலை ஆசிரிய மாணவர்களுக்கு
திங்கட்கிழமை (29) றபிட் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/pho-6.png?resize=708%2C395&ssl=1)
மட்டக்களப்பு சுகாதார லைவத்தியதிகாரி மாக்டர் எஸ்.கிரிசுதனின் மேற்பார்வையில் பொது சுகாதா பரிசோதகர் ரீ.மிதுன்ராஜ் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்களினால் இப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/pho-3.png?resize=708%2C412&ssl=1)
குறித்த ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலிருந்து பரீட்சையொன்றிற்குத் தோற்றவுள்ள 125 ஆசிரிய மாணவர்களுக்கு இவ் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கல்லூரி அதிபர் எம்.சி.ஜூனைத் முன்னலையில் ஆசிரியர் மாணவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/pho-4.png?resize=708%2C404&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/pho-7.png?resize=708%2C375&ssl=1)
வ.சக்திவேல்