![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/22-62cc9c3e109d4.jpeg?resize=600%2C400&ssl=1)
முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று நள்ளிரவு இலங்கையிலிருந்து டுபாய் சென்றுள்ளார். அவர் அங்கிருந்து அமெரிக்கா செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஷில் இலங்கை. அமெரிக்கா என இரு நாட்டு பிரஜாவுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று நள்ளிரவு இலங்கையிலிருந்து டுபாய் சென்றுள்ளார். அவர் அங்கிருந்து அமெரிக்கா செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஷில் இலங்கை. அமெரிக்கா என இரு நாட்டு பிரஜாவுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.