இலங்கைசெய்திகள்

பதவி துறந்தார் பசில் ராஜபக்ஷ!!

Basil

இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

எந்தவொரு அரச  நிர்வாக பதவிகளையும் தான் வகிக்கப் போவதில்லை எனவும்  தன்னை நாடாளுமன்றத்திற்கு  மீண்டும் தெரிவு செய்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போது  மேற்படி விடயங்களைத் தெரிவித்த அவர் ,  அரசியலில் இருந்து விலகிச் செல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button