![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/22-62c98b8985baf.jpeg?resize=600%2C400&ssl=1)
அமைச்சு பதவிகள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து இராஜினாமாச் செய்வதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.