செய்திகள்புலச்செய்திகள்
யாழ்.நயினாதீவு இளைஞர் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் உயர் பதவியில்!!
Balasupramaniyam sarankan
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/FB_IMG_1648508271699.jpg?resize=708%2C944&ssl=1)
நயினாதீவைச் சேர்ந்த, யாழ். இந்துக்கல்லூரியின் பழைய மாணவரான பாலசுப்பிரமணியம் சாரங்கன் அமெரி்க்காவின் Georgia பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபரவியல் துறை உதவி பேராசிரியராக நியமனம் பெற்றுள்ளார்.
நயினாதீவு மாணவர்கள் கல்வியில் அக்கறை கொண்டு பல்வேறு செயற்றிட்டங்களை கடந்த காலங்களில் முன்னெடுத்த இவர்,உதவிப் பேராசிரியராகி நயினை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.