இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் உயர்வு!!

Auto

முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் அளவை உயர்த்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை வாராந்தம் 5 லீற்றர் பெற்றோல் வழங்கப்பட்ட நிலையில் அதனை இருமடங்காக அதிகரிக்குமாறும் மேல் மாகாணத்தில் நவம்பர் முதலாம் திகதி முதலும் ஏனைய மாகாணங்களில் நவம்பர் 6ம் திகதி முதலும் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button