கலைச்சுரபி
-
கல்வி
கடந்த வாரம் பிற்போடப்பட்ட கருத்தரங்கு இன்று!!
அமரர் ஆசிரியர் வே. அன்பழகன் ஞாபகார்த்தமாக ஐவின்ஸ் தமிழ் இணையதளம் நடாத்தும் இலவச கருத்தரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த கருத்தங்கு மழை காரணமாக பிற்போடப்பட்ட நிலயில்…
-
இலங்கை
புற்றுநோய் விழிப்புணர்வுக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா செய்த செயல்!!
புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனது தலைமுடியை தானாமாக வழங்கி மொட்டை போட்டுள்ள புகைப்படத்தினை தனது முகநூலில் பகிர்ந்துள்ளார். தனது பிறந்த…
-
இலங்கை
பலாலி சந்தையை விடுவிக்க தீர்மானம் முன்வைப்பு!!
யாழ்ப்பாணம் பலாலி சந்தையை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலி வடக்கு பிரதேச சபையால் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற கன்னி அமர்வில் வலி வடக்கு பிரதேச…
-
இலங்கை
நேர்மையாகச் செயற்பட்ட சாரதி மற்றும் நடத்துனர்- குவியும் பாராட்டுக்கள்!!
குறிப்பிட்ட பணத்தொகை அடங்கிய பை ஒன்றை இரண்டு மாதங்கள் கடந்து உரிமையாளரிடம் ஒப்படைத்த தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனரின் நெகிழ்ச்சி செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.…
-
இலங்கை
இரண்டாம் கட்ட மனிதப்புதைகுழி அகழ்வு இன்று ஆரம்பம்!!
அரியாலை – செம்மணி சித்துபாத்தி மனிதப் புகைகுழியின் இரண்டாம் கடாட அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரியாலை – சித்துப்பாத்தி மயானத்தில் கடந்த பெப்ரவரி…
-
இலங்கை
தமிழரசுக் கட்சியுடன் இணையத் தயார் – அழைப்பு விடுத்தார் கஜேந்திரகுமார்!!
தந்தை செல்வாவின் வழியில் நேர்மையுடன் செயற்படுவார்களானால் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிக்கத் தயாராக உள்ளோம் என் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
-
செய்திகள்
நோர்வே உறவுகளின் உதவி வழங்கல்!!
நோர்வேயில் வசித்துவரும் நவரட்ணம் மதிவதனி அவர்களின் அகவை தினத்தினை முன்னிட்டு மிகவும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள் சிலரிற்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளனர். தமது…
-
செய்திகள்
அகவைநாளில் அன்போடு செய்த உதவி!!
கனடாவில் வசித்துவரும் Joanna Kupanan அவர்களின் அகவை தினத்தினை முன்னிட்டு மிகவும் வறுமைக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள் சிலரிற்கு பெற்றோரினால் உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. தங்கள்…
-
செய்திகள்
தந்தையின் நினைவு நாளில் தனயனின் அறப்பண்பு!!
புலம்பெயர் உறவான குகன் என்பவர் தந்தையாரான இரத்தினசிங்கம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள உறவுகளுக்கு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளார். தமது…
-
கதை
நட்பின் சிறப்பு!!
நம்மை சுற்றி இருப்பவர்கள் எல்லோரையும் நாம் நண்பர்களாக ஏற்பதில்லை. சிலரை ஏற்கிறோம். சிலரை மட்டுமே உயிர் நண்பர்களாக மதிக்கிறோம். அவர்களிடமே நமது ரகசியங்களை பகிர்கிறோம். நமக்கான ஆறுதலையும்…