கலைச்சுரபி
-
இலங்கை
தமிழகத்தில் தஞ்சமடைந்த வர்கள் நாடு கடத்தப்பட்டனர்!!
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து படகு வழியாக தமிழகத்துக்குள் புகுந்த சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவரையும் இந்தியா உடனடியாகவே நாடு கடத்தியுள்ளதாக…
-
இலங்கை
ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவு தொகை அதிகரிப்பு!!
இந்த மாதம் முதல், வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட ஓய்வூதியத்தினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என . பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி…
-
செய்திகள்
வளர்மதி சனசமூக வெளிநாட்டு கிளையின் புதிய நிர்வாக தெரிவு!!
மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் கனடா கிளையின் கோடை கால ஒன்று கூடலும் பொதுக் கூட்டமும் 01.07.2025 நேற்றைய தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் புதிய நிர்வாகத்…
-
Breaking News
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி தெற்கில் ஒலித்த குரல்!!
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துபாத்தி பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என தென்னிலங்கையை சேர்ந்த, சிங்கள சமூக செயற்பாட்டாளரான…
-
உலகம்
ஐரோப்பிய நாடொன்றில் தொழில் – இலங்கையர்களுக்கு கிடைத்த வாய்ப்பு!!
பெருமளவு இலங்கையர்களுக்கு இத்தாலி நாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் 500,000 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லாத புலம்பெயர் தொழிலாளர்களை பணிக்கமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
-
இலங்கை
குடல் பாதிப்பை ஏற்படுத்தும் இனிப்பு – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
குறித்த இனிப்பை உட்கொண்ட மாணவர்கள் இரைப்பை பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளதாகவும் சில மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாடசாலை மாணவர்கள் மிகவும் அவதானமாகச் செயற்படவேண்டும் என் சமூக…
-
இலங்கை
அரச பாடசாலைகளில் பாட நேரங்களை அதிகரிக்க ஆலோசனை!!
அரசாங்க பாடசாலைகளில் பாடநேரத்தை அதிகரிப்பது தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. ஒரு பாடத்திற்கான கற்பித்தல் நேரத்தை 45 நிமிடங்களிலிருந்து 50 நிமிடங்களாக அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக…
-
இலங்கை
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கொழும்பில் மக்கள் போராட்டம்!!
பாலஸ்தீன இனப்படுகொலையை உடன் நிறுத்துமாறு கோரி இன்று(30) கொழும்பு கொம்பனித்தெரு டிமெல் சிறுவர் பூங்காவிற்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். .பாலஸ்தீனத்தினுடைய சுதந்திரத்தை வலியுறுத்தி இந்தப் போராட்டம்…
-
இலங்கை
இன்று பாராளுமன்ற அமர்வில் அர்ச்சுனா தெரிவித்த முக்கிய விடயம்!!
செம்மணியில் ஒரு தாயை தகாத முறைக்குட்படுத்தி கொலை செய்து ஆடையில்லாமல் புதைத்துள்ளார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இன்றையதினம்(30) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர்…
-
இலங்கை
இளம் காதல் ஜோடியின் மோசமான செயல்!!
முல்லத்தீவு புதுக்குடியிருப்பில் சொகுசுக் காரில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காதலர்கள் புதுக்குடியிருப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து சொகுசுக்காரில் போதைப்பொருள்களைக் கொண்டு சென்று விற்பனையில்…