கலைச்சுரபி
-
இலங்கை
சட்டத்தரணி தேவ சேனாதிபதியின் ஏற்பாட்டில் சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கு யாழில் ஆரம்பம்!!
கல்வி பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்காக பிரபல சட்டத்தரணி தேவசேனாதிபதியால் வருடா வருடம் முன்னெடுக்கபட்டு வரும் இலவச கருத்தரங்கு தீவகத்தில் ஆரம்பமாகியுள்ளது. கல்வி பொதுத்தராதர சாதாரண தர…
-
இலங்கை
மயங்கி விழுந்து மாணவி மரணம்!!
பதினொரு வயதான பாடசாலை மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் கெக்கிராவையில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பேருந்தில் ஏற முற்பட்ட போதே குறிந்த…
-
இலங்கை
வெப்ப காலநிலை குறித்து மருத்துவர் எச்சரிக்கை!!
வடக்கு மாகாணம் உட்பட நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையால் நீர்ச்சத்து குறைபாடு தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர் தீபால்…
-
Breaking News
பாரிய நிலநடுக்கம் – பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!!
ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே கடலுக்கடியில் 8.8 ரிக்டர் அளவிலான மிக வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதுடன் பல நாடுகளில் சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், பெட்ரோபாவ்லொவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி…
-
Breaking News
போதையில் தள்ளாடிய பாடசாலை மாணவிகள்!!
பிரபல்யமான பெண்கள் பாடசாலையொன்றில் 9 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் போதை மாத்திரை பயன்படுத்திய நிலையில் மருதானை பொலிஸார் மாணவிகளை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவம்…
-
இலங்கை
மூன்று வயது குழந்தையுடன் சூதாட்டம் வந்த பெண் – 16 பேர் கைது!!
மூன்று வயது குழந்தையுடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கழுத்துறை – வாத்துவை பகுதியில் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இடம்பெற்ற…
-
இலங்கை
வனவளத் திணைக் களத்தின் முக்கிய அறிவிப்பு!!
வனப்பகுதிகளுககுள் துப்பாக்கள் கொண்டு செல்லப்படுவது குறித்து விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதனை வனவள பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.துப்பாக்கிச் சூட்டில் யானைகள் உட்பட வன விலங்குகள் உயிரிழந்தமையால் குறித்த…
-
உலகம்
காசாவை உலுக்கும் பட்டினி – பத்திரிகையாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!
காஸாவில் உணவு மற்றும் சுகாதாரமான குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் சர்வதேச நிறுவனங்களுக்காக பணிபுரிந்த பத்திரிகையாளர் ஒருவர், உணவுக்காக தனது கேமராவையும், பாதுகாப்பு உபகரணங்களையும்…
-
இலங்கை
2041ம் ஆண்டில் நாட்டில் 4 இல் ஒருவர் முதியவர்!!
2041ம் ஆண்டிற்குள் இலங்கையில் 4 பொதுமக்களில் ஒருவர் முதியவராக இருப்பர் என்று கணிப்புக்கள் தெரிவிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே சுகாதார அமைச்சின்…
-
இலங்கை
மாகாண சபை முறைமையை அரசு பலவீனப்படுத்துகிறது – தமிழ் அரசு கட்சி குற்றச்சாட்டு!!
மாகாண சபை முறைமையை அரசாங்கம் திட்டமிட்டு பலவீனப்படுத்துகிறது. என்று தமிழ் அரசுக்கட்சியின் மட்டக்களப்பு பாராளுமன்ற இரா. சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.பாராளுமன்றத்தில் நேற்றையதினம் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது…