இலங்கைசெய்திகள்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட பலர் கைது!!

Australia

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 54 பேர் மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button