![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/1563850806-refugee-2.jpg?resize=650%2C433&ssl=1)
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 54 பேர் மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 54 பேர் மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.