இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 முதல் செயற்கை நுண்ணறிவு கற்பிக்கப்படும் – சுசில் பிரேமஜயந்த!
Artificial intelligence
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/11/image_750x_62e0cb3819163.jpg?resize=708%2C354&ssl=1)
யுனெஸ்கோவின் சமீபத்திய அறிக்கைகளுக்கு அப்பாற்பட்ட கல்வி மாற்றத்தை நோக்கி இலங்கை செல்ல வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி அடுத்த வருடம் 10 ஆம் வகுப்பில் செயற்கை நுண்ணறிவு கற்பித்தல் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
அனைத்து ஆசிரியர்களும் தொழில்நுட்பத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.