இலங்கைசெய்திகள்

தமிழகம் செல்ல முயன்ற ஐவர் கைது!!

arrested

இந்தியா செல்ல முயன்ற ஐவர் யாழில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை (15) இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற சமயமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இருந்து ஒரு பெண், ஓர் குழந்தை மற்றும் 3 ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button