இலங்கைசெய்திகள்

சட்ட விரோதமாக எரிபொருள் சேகரிப்பு – சிக்கினர் பலர்!!

Arrested

சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு, மற்றும் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் குறித்த 67 சுற்றிவளைப்புகளில் 135 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று முதல் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படும் என்னும் அறிவித்தலுக்கிணங்க இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button