இலங்கைசெய்திகள்

சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை செய்தவர்கள் கைது!!

Arrested

கிளிநொச்சி – தர்மபுரம் மற்றும் விஸ்வமடு பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றி எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 279 லீற்றர் பெற்றோல், 605 லீற்றர் டீசல் மற்றும் 300 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button